Year: 2024
-
News
அரச சேவை குறித்து ஜனாதிபதி வெளியிட்டுள்ள அறிவிப்பு!
எமது நாட்டின் அரச சேவையை முறையான அரச பொறிமுறையாக மாற்றும் சவால் எம்முன் உள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார். நாரஹேன்பிட்டியில் (Narahenpita)…
Read More » -
News
சந்தையில் வேகமாக குறைவடைந்த முட்டை விலை…!
நாட்டில் சில பகுதிகளில் முட்டை விலை மிக வேகமாக குறைந்து வருவதாக முட்டை விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர். அந்தவகையில், ஜாஎல, கந்தானை மற்றும் ராகம உள்ளிட்ட பிரதேசங்களில் முட்டையின்…
Read More » -
News
அதிபர் வெற்றிடங்களை நிரப்புவது குறித்து கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு!
தேசிய பாடசாலைகளில் நிலவும் முதலாம் (1) தரப்படுத்தப்பட்ட அதிபர் பதவி வெற்றிடங்களுக்கு புதியவர்களை தெரிவு செய்வதற்காக விண்ணப்பங்களை கோருவது தொடர்பில் கல்வி அமைச்சினால் (Sri Lankan Ministry…
Read More » -
News
தங்க நகை வாங்க காத்திருப்போருக்கு வெளியான மகிழ்ச்சித் தகவல்
இலங்கையில் (sri Lanka) கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது. இதனடிப்படையில், இன்றைய நிலவரத்தின் படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது…
Read More » -
News
நாட்டில் ஆரம்பித்துள்ள எரிபொருள் தட்டுப்பாடு!
நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக எரிபொருள் விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர். இந்தநிலையில், நாடு முழுவதிலும் உள்ள பல எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் மற்றும் இலங்கை போக்குவரத்து சபையின் டிப்போக்களிலும்…
Read More » -
News
பரீட்சைகள் திணைக்களம் விசேட அறிவிப்பு
2025 மார்ச் இல் நடைபெறவுள்ள “பிரிவெனா சாதாரண தரப் பரீட்சை – 2024 (2025)”க்கான இணையவழி விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்வதற்காக, இலங்கை பரீட்சைகள்…
Read More » -
News
இலங்கை மத்திய வங்கி வௌியிட்டுள்ள விசேட அறிக்கை
சட்டவிரோத நிதி திட்டங்கள் தொடர்பில் இலங்கை மத்திய வங்கி விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. குறித்த திட்டங்கள் தொடர்பில் ஏற்கனவே சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.…
Read More » -
News
“Clean Sri Lanka” தொடர்பில் வௌியான வர்த்தமானி அறிவித்தல்
வளமான நாடு அழகான வாழ்க்கை என்ற ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடனத்தின் பிரகாரம் “Clean Sri Lanka” வேலைத் திட்டத்தைத் திட்டமிட்டு நடைமுறைப்படுத்துவதற்காக ஜனாதிபதி செயலணி நியமிக்கப்பட்டுள்ளது. இது…
Read More » -
News
முன்பள்ளி சிறார்களுக்கு அதிகரிக்கப்பட்டுள்ள உணவு கொடுப்பனவு
2025 ஆம் ஆண்டிலிருந்து ஆரம்பகால குழந்தை அபிவிருத்தி நிலையங்கள் மற்றும் முன்பள்ளி(pre school) சிறார்களுக்கு வழங்கப்படும் காலை உணவு கொடுப்பனவை அதிகரிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர்…
Read More » -
News
ஞானசார தேரரை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு
பொதுபல சேனா அமைப்பின் பொதுசெயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை கைது செய்ய கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. இஸ்லாமிய மதத்தை அவமதித்ததாக குற்றம் சுமத்தப்பட்ட…
Read More »