Month: January 2025
-
News
அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு – IMF எதிர்ப்பில்லை
எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களின் சம்பளத்தில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு செய்யப்படவுள்ளதாக தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க…
Read More » -
News
2025 ஆம் ஆண்டுக்கான அரச செலவுகள்
2025 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் இன்று (09) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. அதன்படி, இந்த ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி தொடங்கி டிசம்பர் மாதம் 31…
Read More » -
News
பதிவு செய்யப்படாத தொலைபேசிகளுக்கு தடை!
தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவில் (TRC) பதிவு செய்யப்படாத கையடக்க தொலைபேசிகள் உள்ளிட்ட தகவல் தொடர்பு சாதனங்களைப் பயன்படுத்துவது எதிர்காலத்தில் நாட்டினுள் தடைசெய்யப்படும் என்று அந்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது.…
Read More » -
News
உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான முன்னைய வேட்புமனுக்கள் தொடர்பில் வெளியான அறிவிப்பு
2023 உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்காக சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனுக்களை இரத்துச் செய்வதற்கும் புதிய வேட்பு மனுக்களைக் கோருவதற்கும் வழிசெய்யும் விதத்தில் உள்ளூராட்சி சபைத் தேர்தல் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான…
Read More » -
News
முச்சக்கரவண்டிகள் மீதான கட்டுப்பாடுகள்: கடும் சீற்றத்தில் உரிமையாளர்கள்
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கிளீன் சிறீலங்கா என்னும் வேலைத்திட்டத்திற்கமைய, பேருந்துகள் மற்றும் முச்சக்கரவண்டிகள் குறித்து சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதன்படி, பேருந்துகள் மற்றும் முச்சக்கரவண்டிகளில் மேலதிமாக பொருத்தப்படும்…
Read More » -
News
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் விடுத்துள்ள கோரிக்கை
நிர்ணயிக்கப்பட்ட விசா காலம் முடிவடைந்தால், சட்டவிரோதமாக தென் கொரியாவில் தங்க வேண்டாம் என்று இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் கோசல விக்ரமசிங்க கேட்டுக்கொண்டுள்ளார். இதேவேளை வீசா காலம் நிறைவடைந்த…
Read More » -
News
அரசாங்க ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு – அமைச்சர் வெளியிட்ட தகவல்
அரச ஊழியர்களின் சம்பள முரண்பாடுகளை களைவதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என அரச தரப்பு அறிவித்துள்ளது. குறித்த தகவலை அரச நிர்வாக உள்ளூராட்சி மன்ற மற்றும் மாகாண…
Read More » -
News
நாட்டிலுள்ள பெற்றோருக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவுறுத்தல்
நாட்டிலுள்ள குழந்தைகள் தொடர்பில் பெற்றோருக்கு சுகாதாரத்துறை அதிகாரிகளினால் முக்கிய அறிவுறுத்தல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது. சமீப காலமாக சுவாச நோய்களால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையிலேயே இந்த…
Read More » -
News
மசகு எண்ணெய்யின் விலை அதிகரிப்பு
உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை உயர்வடைந்துள்ளது. ரஷ்யா மற்றும் OPEC உறுப்பு நாடுகள் தங்கள் விநியோகத்தை கட்டுப்படுத்துவதே இதற்குக் காரணம் என தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் பிரெண்ட்…
Read More » -
News
இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை
இலங்கை மக்கள் தங்களின் தனிப்பட்ட தகவல்களை வழங்குவதை தவிர்க்குமாறு தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. சமூக வலைத்தளங்கள் மூலம் அனுப்பப்படும் போலியான குறுஞ்செய்திகளுக்கு தனிப்பட்ட தகவல்களை வழங்க வேண்டாம்…
Read More »