Month: January 2025
-
News
குழந்தைகள் தொடர்பில் பெற்றோருக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
சந்தையில் உள்ள பெரும்பாலான பென்சில்களில் குழந்தைகளின் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பல இரசாயனங்கள் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால், பென்சில்களை மெல்லும் குழந்தைகள் பல நீண்டகால நோய்களால்…
Read More » -
News
சிறிலங்கா எயார்லைன்ஸ் குறித்து அரசாங்கம் வெளியிட்ட அறிவிப்பு
சிறிலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தை அரசுக்குச் சொந்தமான நிறுவனமாக தொடர்ந்து இயக்குவதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர்…
Read More » -
News
மத்திய வங்கி நிதி அமைச்சுக்கு விடுத்துள்ள அறிவிப்பு
இலங்கையில் இந்த ஆண்டில் வாகன இறக்குமதிகளுக்காக ஒரு பில்லியன் டொலரை ஒதுக்குமாறு மத்திய வங்கி, நிதி அமைச்சிற்கு அறிவித்துள்ளது. அந்நிய செலாவணி கையிருப்பில் இருந்து இந்த தொகையை…
Read More » -
News
அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு உறுதி!
புதிய அரசாங்கம், அடுத்த மாதம் தனது முதல் பாதீட்டை தாக்கல் செய்யத் தயாராகி வரும் நிலையில், அரச ஊழியர்களின் அடிப்படை சம்பளம் அல்லது கொடுப்பனவுகளை அதிகரிப்பது குறித்து…
Read More » -
News
வாகன இறக்குமதி தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்ட முக்கிய தகவல்
பெப்ரவரி முதலாம் திகதி முதல் வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்படும் என ஜனாதிபதி அநுர திசாநாயக்க (President Anura Dissanayake) தெரிவித்துள்ளார். ஹோமாகமவில் நடைபெற்ற தேசிய…
Read More » -
News
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் :வெளியான அறிவிப்பு!
உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தேர்தல்கள் ஆணையர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள் தொடர்பான…
Read More » -
News
கனேடிய அரசாங்கத்தின் முக்கிய அறிவிப்பு
சர்வதே மாணவர்களுக்கான அனுமதியை கடந்த ஆண்டை விட மேலும் 10 சதவீதம் கனடா(Canada) அரசு குறைத்துள்ளது. கனடா நாட்டின் சமூக மற்றும் பொருளாதார கட்டமைப்பு வளர்ச்சியில் சர்வதேச…
Read More » -
News
தவறாகப் பயன்படுத்தப்படும் பொலிஸார் : நீதிச்சேவைகள் ஆணையகத்தின் அறிவிப்பு
சில நீதித்துறை அதிகாரிகளின் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்ட பொலிஸார், தவறாகப் பயன்படுத்தப்பட்டு துன்புறுத்தப்பட்டதாகக் குற்றம்சாட்டும் ஒரு அநாமதேய மனுவின் (Anonymous Petition) உள்ளடக்கங்களை நீதித்துறை சேவை ஆணையகம், நீதிபதிகள்…
Read More » -
News
பொதுமக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களத்தின் எச்சரிக்கை!
இடியுடன் மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் ஏற்படும் அனர்த்தங்களைக் குறைப்பதற்குத் தேவையான பாதுகாப்பு முன்னாயத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஊவா மற்றும்…
Read More » -
News
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்
சமுர்த்தி மற்றும் அஸ்வெசும நிவாரணங்களை பெறும் குடும்பங்களைச் சேர்ந்த தகுதிவாய்ந்த இளைஞர்களுக்கு ஜப்பானில் வேலைவாய்ப்புகளை வழங்குவதற்காக திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு அலுவலகள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை…
Read More »