Month: January 2025
-
News
வட்டி வீதங்கள் தொடர்பில் மத்திய வங்கி ஆளுநர் தகவல்
நாட்டின் வட்டி விகிதங்கள் மேலும் குறைக்கப்படும் என இலங்கை மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க (Nandalal Weerasinghe) தெரிவித்துள்ளார். சர்வதேச ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணல் ஒன்றிலேயே…
Read More » -
News
கொட்டி தீர்க்கப்போகும் மழை : மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் மழை நிலைமை அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயத்தை வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) இன்று…
Read More » -
News
சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை வீழ்ச்சி!
சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் சற்று வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை…
Read More » -
News
74 தேசியப்பட்டியல் வேட்பாளர்களுக்கு ஏற்படப்போகும் சிக்கல்
தேர்தல் செலவறிக்கையை சமர்ப்பிக்க தவறிய தேசியப் பட்டியல் வேட்பாளர்கள் சிலருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு (Election Commission) தெரிவித்துள்ளது. கடந்த பொதுத் தேர்தலில்…
Read More » -
News
சிறிலங்கா காவல்துறையில் புதிதாக இணையப்போகும் 9,000 பேர்.!
சிறிலங்கா காவல்துறைக்கு புதிய காவல்துறை உத்தியோகத்தர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் புதிதாக 9,000 காவல்துறை உத்தியோகத்தர்கள் நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில், தற்போது, பணியில்…
Read More » -
News
இலங்கை குறித்த முக்கிய அறிக்கை வௌியானது
இலங்கையில் பல்வேறு வகையான நெருக்கடிகளுக்கு வழிவகுத்த பல காரணங்கள் குறித்த தகவல்களை மனித உரிமைகள் கண்காணிப்பகம் தனது 2025 உலக அறிக்கையை வௌியிட்டு வௌிப்படுத்தியுள்ளது. 546 பக்கம்…
Read More » -
News
பெருந்தோட்ட பாடசாலை மாணவர்களுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்
பெருந்தோட்டப் பாடசாலைகளில் 60 ஸ்மார்ட் வகுப்பறைகளை(smart classrooms) நிர்மாணிப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தமானது பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சகத்தின் செயலாளர் பிரபாத்…
Read More » -
News
அரச உத்தியோகத்தர்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்
சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களத்தில் பணியமர்த்தப்பட்ட 363 அதிகாரிகளின் தனிப்பட்ட கோப்புகள், அவர்கள் நியமனங்களைப் பெறுவதற்காக சமர்ப்பித்த கல்விச் சான்றிதழ்கள் போலியானவை என்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. குறித்த விடயத்தை தேசிய…
Read More » -
News
‘கிளீன் ஸ்ரீ லங்கா’ விவாதம் அடுத்த வாரம்
பாராளுமன்றம் 2025 ஜனவரி 21 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முதல் 24 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை கூடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீர…
Read More » -
News
தொடருந்து ஆசன முன்பதிவு தொடர்பில் வெளியான முக்கிய தகவல்!
தொடருந்து ஆசன முன்பதிவு தொடர்பில் இலங்கை தொடருந்து திணைக்களம் முக்கிய அறிவுறுத்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, தொடருந்து ஆசன முன்பதிவின் போது பயணிகளின் தேசிய அடையாள அட்டை…
Read More »