Month: February 2025
-
News
இன்றும் நாளையும் நாடளாவிய ரீதியில் மின் துண்டிப்பு
தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு மின் விநியோகத்தை துண்டிக்க வேண்டியுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. எனவே இன்றும் (10) நாளையும் (11) ஒன்றரை மணி நேரம்…
Read More » -
News
இனி ஒன்லைனில் போக்குவரத்து கட்டணம் : வெளியான அறிவிப்பு
பொதுப் போக்குவரத்திற்காக மின்னணு கட்டண முறை அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயத்தை இலங்கை போக்குவரத்து ஆணையம் (Sri Lanka Transport Authority) தெரிவித்துள்ளது. பணப் பயன்பாட்டைக் குறைத்து பயணிகளுக்கு வசதியை…
Read More » -
News
குறைக்கப்படவுள்ள அத்தியாவசிய பொருட்களின் விலை
நாட்டின் பல அத்தியாவசிய நுகர்வோர் பொருட்களின் விலைகளைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயத்தை லங்கா சதோச நிறுவனம் (Lanka Sathosa Company) தெரிவித்துள்ளது. இதனடிப்படையில்,…
Read More » -
News
பெப்ரவரி மாத எரிவாயு விலை தொடர்பில் வெளியான புதிய தகவல்
பெப்ரவரி மாதத்திற்கான எரிவாயு விலை திருத்தத்திற்கு நிதி அமைச்சின் ஒப்புதல் இன்னும் கிடைக்கவில்லை என்று லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. எரிவாயு விலை திருத்தம் தொடர்பான பரிந்துரைகள் இந்த…
Read More » -
News
உள்ளூராட்சி தேர்தலில் கதிரை சின்னத்தில் களமிறங்கும் சுதந்திரக் கட்சி
இலங்கையின் எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் சிறிலங்கா சுதந்திரக் கட்சி (SLFP) சார்பில் பொதுஜன ஐக்கிய முன்னணி கதிரை சின்னத்தில் களமிறங்கவுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க (Duminda Dissanayake)…
Read More » -
News
நாட்டில் ஏற்பட்ட மின்தடைக்கு காரணம் குரங்கு!
பாணந்துறை உப மின்நிலையத்தில் உள்ள மின் கட்டமைப்பில் குரங்கு ஒன்று மோதியதன் காரணமாக நாடு முழுவதும் மின் தடை ஏற்பட்டதாக எரிசக்தி அமைச்சர் பொறியாளர் குமார ஜெயக்கொடி…
Read More » -
News
அரச பணியாளர்களுக்கான சம்பளம் அதிகரிக்கப்படும் – பிரதமர் ஹரிணி அமரசூரிய
எதிர்காலத்தில் அரச பணியாளர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்படும் என்றும், கல்வி சீர்திருத்தத்திற்கான யோசனைகள் மற்றும் பரிந்துரைகளை சமர்ப்பிக்க அனைவருக்கும் வாய்ப்பு வழங்கப்படும் என்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய…
Read More » -
News
நீர் கட்டண திருத்தம் தொடர்பில் வௌியான அறிவிப்பு!
மின்சாரக் கட்டணத் திருத்தத்திற்கு ஏற்ப, நீர் கட்டணத் திருத்தம் இந்த மாத இறுதியில் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி, நிர்மாணத்துறை மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. நீர்…
Read More » -
News
கரீபியன் கடலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!
கரீபியன் கடலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 7.6 ஆக நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக வௌிநாட்டு செய்திககள் தெரிவிக்கின்றன. இதையடுத்து பல நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை…
Read More » -
News
மசகு எண்ணெய்யின் விலை அதிகரிப்பு!
சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் (08) சற்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின்…
Read More »