Month: February 2025
-
News
நாட்டில் நிலவும் தேங்காய் தட்டுப்பாடு: முன்னெடுக்கப்படவுள்ள நடவடிக்கை
நாடளாவிய ரீதியில் 25 இலட்சம் தென்னங்கன்றுகளைப் பயிரிடும் திட்டத்தைத் தெங்கு அபிவிருத்தி அதிகார சபை அறிமுகப்படுத்தியுள்ளது. தற்போது நாட்டில் நிலவும் தேங்காய் பற்றாக்குறையைக் கருத்திற் கொண்டு இந்த…
Read More » -
News
கையை கைவிட்டு கதிரையில் களமிறங்கும் கட்சி – அதிரடி அறிவிப்பு
எதிர்வரும் தேர்தல்களில் கதிரை சின்னத்தில் போட்டியிட சிறீலங்கா சுதந்திரக் கட்சி ( Sri Lanka Freedom Party (SLFP) முடிவு செய்துள்ளது. நேற்று (20) நடைபெற்ற கட்சியின்…
Read More » -
News
பிரித்தானியாவில் சீரற்ற காலநிலை : மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
பிரித்தானியாவின் (United Kingdom) சில பகுதிகளில் இன்றைய தினம் (21.02.2025) கடுமையான வானிலை நிலவும் என பிரித்தானிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், பலத்த காற்று…
Read More » -
News
அதிகரிக்கும் வெப்பம் : மக்களுக்கு வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு!
வெப்பநிலையானது இன்றையதினமும் மனித உடலால் உணரப்படும் அளவை விட அதிகரிக்ககூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) எதிர்வு கூறியுள்ளது. திணைக்களத்தினால் புதுப்பிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்…
Read More » -
News
முச்சக்கர வண்டி இறக்குமதி தொடர்பில் வெளியான தகவல்
நாட்டில் மீண்டும் முச்சக்கர வண்டிகளின் இறக்குமதி தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கையில் விதிக்கப்பட்ட வாகன இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதையடுத்து இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. நாட்டின் முன்னணி முச்சக்கர வண்டி…
Read More » -
News
தங்க விலையில் தொடரும் மாற்றம் : இன்றைய விலை நிலவரம்
இலங்கையில் (Sri Lanka) தங்கத்தின் விலையானது கடந்த சில மாதங்களாக சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது. கடந்த இரண்டு நாட்களாக தொடர்ச்சியாக அதிகரித்த தங்க விலையானது இன்று சற்று குறைவடைந்துள்ளது.…
Read More » -
News
பாடசாலை விடுமுறை குறித்து வெளியான அறிவிப்பு
கிழக்கு மாகாணத்தில் (Eastern Province) உள்ள அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் எதிர்வரும் 27 ஆம் திகதி விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மகா சிவராத்திரியை முன்னிட்டு குறித்த…
Read More » -
News
இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று (20) சற்று வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இலங்கை மத்திய வங்கி (CBSL) இன்று…
Read More » -
News
இலங்கை – இந்திய மின்னுற்பத்தி திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான கூட்டு முயற்சியாக, திருகோணமலையில் உள்ள சம்பூரில் 50 மெகாவாட் மற்றும் 70 மெகாவாட் திறன் கொண்ட இரண்டு சூரிய மின் உற்பத்தி நிலையங்களை…
Read More » -
News
யாழில் விரைவில் கடவுச்சீட்டு அலுவலகம் – அமைச்சரின் அறிவிப்பு
யாழ்ப்பாணத்தில் (Jaffna) புதிய குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் அலுவலகம் விரைவில் திறக்கப்படும் என பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால (Ananda Wijepala) தெரிவித்துள்ளார். புதிய பணிமனையை திறப்பதற்கான…
Read More »