Month: February 2025
-
News
அரச சேவையில் இணைய காத்திருப்போருக்கு வெளியான நற்செய்தி
அரச சேவையில் ஆட்சேர்ப்பு செயல்முறையை மதிப்பாய்வு செய்வதற்கும் பணியாளர் மேலாண்மைக்கான பரிந்துரைகளை சமர்ப்பிப்பதற்கும் நியமிக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகளை செயல்படுத்த அமைச்சரவை ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. அரச சேவையில் ஆட்சேர்ப்பு…
Read More » -
News
அரச நிறுவனங்களில் நிறுவப்படவுள்ள புதிய பிரிவு : வெளியான அறிவிப்பு
நாட்டிலுள்ள அனைத்து அரச நிறுவனங்களிலும் பயனுள்ள பொது சேவைகளை வழங்குவதற்காக உள் விவகாரப் பிரிவை நிறுவ முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான சுற்றறிக்கையை ஜனாதிபதியின்…
Read More » -
News
உள்ளூராட்சி தேர்தல் : தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பு
உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்பாளர்கள் செலுத்திய கட்டுப்பணத்தைத் திரும்பப் பெறுவது தொடர்பில் தேர்தல் ஆணையம் அறிவிப்பொன்றை விடுத்துள்ளது. இதன்படி கட்டுப்பணத்தை திரும்ப பெறுவதற்காக பெப்ரவரி 28, 2025 க்கு முன்னர் மாவட்டத்…
Read More » -
News
இரவில் இடியுடன் கூடிய கனமழை : விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை
காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் சில இடங்களில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த…
Read More » -
News
விவசாயிகளின் வங்கி கணக்குகளுக்கு வருகிறது பணம்: வெளியான மகிழ்ச்சி தகவல்
பெரும் போக காலத்தில் கடந்த நவம்பரில் ஏற்பட்ட வெள்ளத்தால் சேதமடைந்த பயிர்களுக்கான இழப்பீட்டை, அதைப் பெறாத மாவட்டங்களில் உள்ள விவசாயிகளுக்கு உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் அறிவிக்கப்பட்டுள்ளது.…
Read More » -
News
வாகனம் வாங்க காத்திருப்போருக்கு வெளியான முக்கிய அறிவிப்பு
இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் வாகனங்களை கொள்வனவு செய்யும் நோக்கில் முன்னதாகவே பணம் செலுத்த வேண்டாம் என இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் வாடிக்கையாளர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. அத்துடன்,…
Read More » -
News
நீரின் பயன்பாடு தொடர்பில் நுகர்வோருக்கு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
தற்போதைய வறண்ட காலநிலையை கருத்தில் கொண்டு நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியம் நுகர்வோரிடம் கோரிக்கை விடுத்துள்ளது. தற்போதைய வானிலை காரணமாக…
Read More » -
News
நள்ளிரவு முதல் அதிரடியாக அதிகரிக்கும் ஹோட்டல் உணவுப் பொருட்களின் விலை
அகில இலங்கை உணவகம் மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம் (AICROA) இன்று நள்ளிரவு முதல் அனைத்து சிற்றுண்டிசாலை மற்றும் ஹோட்டல் உணவுப் பொருட்களின் விலையை உயர்த்த முடிவு…
Read More » -
News
இலங்கையில் அடுத்தக்கட்ட நகர்விற்கு தயாராகும் ஐ.எம்.எப்
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிர்வாகக் குழு கூட்டம் நடைபெற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கையின் விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) திட்டத்தின் மூன்றாவது மதிப்பீட்டை மதிப்பாய்வு…
Read More » -
News
சஜித் அணிக்குள் உச்சம் தொட்ட முரண்பாடு : நிறுத்தப்பட்டது பேச்சு
ஐக்கிய மக்கள் சக்திக்குள் (sjb)வெடித்துள்ள உள் வீட்டு நெருக்கடிகள் காரணமாக ஐக்கிய தேசியக் கட்சியுடனான(unp) கலந்துரையாடல்கள் தடைப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எதிர்வரும் தேர்தல்களில் ஐக்கிய தேசியக் கட்சியும்…
Read More »