Month: February 2025
-
News
ஓய்வூதியதாரர்களுக்கு வெளியான மகிழ்ச்சியான அறிவிப்பு
2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதிக்கு முன்பு ஓய்வு பெற்ற அனைத்து ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியமும் மூன்று கட்டங்களாக அதிகரிக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க…
Read More » -
News
கர்ப்பிணித்தாய்மார்களுக்காக ஒதுக்கப்பட்ட பெருந்தொகை
இவ்வாண்டு வரவு செலவுத் திட்டத்தில் கர்ப்பிணித் தாய்மார்களின் ஊட்டச்சத்துக்காக 7,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்…
Read More » -
News
பல்கலைக்கழக மாணவர்களுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்
பல்கலைக்கழக மாணவர்களுக்கு வழங்கப்படும் மாபொல உதவித் தொகை 5000 ரூபாவிலிருந்து 7500 ரூபாவாக அதிகரிக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். அத்துடன் பல்கலைக்கழக மாணவர்களின் மாணவர் உதவித்…
Read More » -
News
அரச தொழிலுக்கு காத்திருப்போருக்கு ஜனாதிபதி வெளியிட்ட நற்செய்தி
இந்த ஆண்டு வரவு செலவுத்திட்டத்தில் சிரேஷ்ட பிரஜைகளுக்காக சிறப்பு வட்டி திட்டம் முன்மொழியப்பட்டுள்ளது. நாடாளுமன்றில் வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளை முன்வைத்து உரையாற்றிய ஜனாதிபதி அநுர, 60…
Read More » -
News
அரச ஊழியர் சம்பள அதிகரிப்பு!!!
அரச சேவையில் சம்பள கட்டமைப்பை திருத்தியமைப்பதன் மூலம் சம்பள திருத்தத்தை அரசாங்கம் முன்மொழிந்துள்ளது. அதன்படி, அரச சேவையில் குறைந்தபட்ச சம்பளத்தை ரூ.15,750 அதிகரித்து ரூ.24,250-லிருந்து ரூ.40,000-ஆக உயர்த்த…
Read More » -
News
ஐபிஎல் 2025 போட்டிகள் அட்டவணை வெளியீடு
ஐ.பி.எல் 2025 தொடருக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. கிரிக்கெட் திருவிழாவாக கொண்டாடப்படும் ஐ.பி.எல் தொடர் இந்த வருடம் மார்ச் 22 ஆம் திகதி தொடங்கி மே மாதம் வரை நடைபெற…
Read More » -
News
போராட்டத்தில் குதிக்கும் அரச துறை அதிகாரிகள்
நீர்ப்பாசனத் திணைக்களத்தின் உதவி பொறியியல் அதிகாரிகள் சுகயீன விடுமுறை தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர். அதிகாரிகள் இன்று (17) மற்றும் நாளை (18) சுகயீன விடுமுறை தொழிற்சங்க…
Read More » -
News
2025 வரவு செலவுத் திட்ட முன்மொழிவு
2025ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் தற்போது நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டு வருகின்றது. சபாநாயகர் ஜெகத் விக்ரமரத்ன தலைமையில் இன்று காலை நாடாளுமன்றம் கூடியுள்ள…
Read More » -
News
‘அஸ்வெசும’ மூத்த குடிமக்களுக்கு வெளியான மகிழ்ச்சியான அறிவிப்பு
‘அஸ்வெசும’ நலத்திட்ட உதவிகளைப் பெறும் குடும்பங்களில், மூத்த குடிமக்களுக்கும், தபால் மற்றும் துணை அஞ்சல் அலுவலகங்கள் மூலம் மாதாந்த உதவித்தொகை வழங்கப்படும் என்று தேசிய மூத்த குடிமக்கள் தலைமைச்…
Read More » -
News
ஜேர்மனி செல்ல விரும்பும் மாணவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு
2025ஆம் ஆண்டில் ஜேர்மனி அதன் கல்வி விசா (Study Visa) விதிகளில் சில மாற்றங்களைக் கொண்டுவந்துள்ளது. ஜேர்மனியானது Student Visa – முழுநேர பல்கலைக்கழக படிப்புகளுக்காக வழங்கப்படும்…
Read More »