Month: February 2025
-
News
அதிகரிக்கவுள்ள வெப்பம் : மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
தற்போது நிலவும் வெப்பமான காலநிலை எதிர்வரும் ஏப்ரல் மாதம் நடுப்பகுதி வரை தொடரக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) எதிர்வு கூறியுள்ளது. திணைக்களத்தினால் புதுப்பிக்கப்பட்டு…
Read More » -
News
நாளைய மின்வெட்டு தொடர்பில் வெளியான அறிவிப்பு
நாளைய தினம் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படுமா இல்லையா என்பது தொடர்பில் நாளை காலை அறிவிக்கப்படும் என இலங்கை மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் பொறியியலாளர் தம்மிக விமலரத்ன தெரிவித்துள்ளார். நுரைச்சோலை அனல்மின்…
Read More » -
News
நூறுக்கு மேற்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு இடமாற்றம்
அரசியல் காரணங்களுக்காக அன்றி நீண்ட காலமாக காவல்துறை பொறுப்பதிகாரிகளுக்கு இடமாற்றம் வழங்கப்படாமையாலேயே இந்த இடமாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டதாக, காவல்துறை ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் புத்திக மனதுங்க…
Read More » -
News
கடவுச்சீட்டு பெற காத்திருப்போருக்கு வெளியான தகவல்!
நாட்டில் ஏற்பட்டுள்ள கடவுச்சீட்டு வரிசைகளை எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் வரும் தமிழ் – சிங்கள புத்தாண்டுக்கு முன்னர் அகற்றுவதற்கு தீர்மானித்துள்ளதாக குடிவரவு – குடியகல்வுத் துறையின் மூத்த…
Read More » -
News
குறைந்த விலைக்கு எரிபொருள்: முயற்சியில் இறங்கிய அரசாங்கம்
அரசாங்கங்களுக்கு இடையிலான ஒப்பந்தங்கள் மூலம் ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து குறைந்த விலையில் எரிபொருளை இறக்குமதி செய்வதற்கான சாத்தியக்கூறுகளை அரசாங்கம் ஆராய்ந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. தற்போது ஐக்கிய அரபு அமீரகத்திற்கு…
Read More » -
News
வரிக்குறைப்பு தொடர்பில் பிரதி அமைச்சர் வெளியிட்ட தகவல்
இலங்கையில் இந்த ஆண்டு வரிகளைக் குறைப்பதற்கு எவ்வித சாத்தியமும் இல்லை என்று கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க (Chathuranga Abeysinghe) தெரிவித்துள்ளார்.…
Read More » -
News
அரச வேலைக்கு காத்திருப்போருக்கு மகிழ்ச்சி தகவல்: வெளியான அறிவிப்பு
அரச சேவையில் ஆட்சேர்ப்புச் செயன்முறையை மீளாய்வு செய்தல் மற்றும் பணிக்குழாமினரை முகாமைமத்துவம் செய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள குழுவின் விதந்தரைகளை நடைமுறைப்படுத்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இன்று (11) இடம்பெற்ற…
Read More » -
News
மாணவர்களுக்கு விசேட கடன் திட்டம் : வெளியான மகிழ்ச்சி தகவல்
உயர்கல்விக்குத் தகுதிபெறும் மாணவர்களுக்கு விசேட கடன் திட்டத்தின் கீழ் உயர்கல்வி வாய்ப்புகளை வழங்குவதற்கு, அரச சாரா பல்கலைக்கழகங்களுடன் இணைந்து விசேட திட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளதாகக் கல்வி மற்றும் உயர்கல்வி…
Read More » -
News
ஊழியர் சேமலாப நிதியம் தொடர்பில் அமைச்சரவை எடுத்த தீர்மானம்
புதிய ஊழியர் சேமலாப நிதிய(EPF) முகாமைத்துவத் தொகுதி ஒன்றை உருவாக்குவதற்கும் அதனை நடைமுறைப்படுத்துவதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. குறித்த விடயத்தை இன்று (11) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை…
Read More » -
News
மரக்கறிகளின் விலையில் சடுதியான மாற்றம்
அனைத்து மரக்கறிகளின் விலைகளும் அதிகரித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நுவரெலியா, பண்டாரவளை போன்ற பகுதிகளில் இருந்து மரக்கறிகளின் வரத்து குறைவடைந்துள்ளதாலே இந்நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, நோகோல் தவிர அனைத்து…
Read More »