Month: March 2025
-
News
கொட்டி தீர்க்கப்போகும் கனமழை : விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை
மேற்கு, சப்ரகமுவ, மத்திய, வடமேற்கு மற்றும் தெற்கு மாகாணங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த…
Read More » -
News
43 நாடுகளின் குடிமக்களுக்கு பயணத்தடை விதிக்கும் அமெரிக்கா
சுமார் 43 நாடுகளின் குடிமக்களை இலக்கு வைத்து, அமெரிக்கா, பயணத் தடையை விதிப்பது தொடர்பில், பரிசீலித்து வருகிறது. இதில் 11 நாடுகள் “சிவப்பு பட்டியலில்” உள்ளடக்கப்பட்டுள்ளன. ஆப்கானிஸ்தான்,…
Read More » -
News
பிரித்தானியாவுக்கான விசாவில் புதிய கட்டுப்பாடுகள்!
பிரித்தானியாவின் புதிய விசா விதிகளின் படி, பராமரிப்பு பணியாளர்கள், திறன் வாய்ந்த தொழிலாளர்கள் மற்றும் மாணவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. எதிர்வரும் ஏப்ரல் 9ஆம் திகதி முதல்…
Read More » -
News
அஸ்வெசும உதவித்தொகை தொடர்பில் விசேட அறிவிப்பு!
அஸ்வெசும திட்டம் மூலம் ஏழ்மையான குடும்பங்களில் இதுவரை உதவித்தொகை பெற்று வந்த முதியவர்களுக்கு இம்மாதம் 20 ஆம் திகதி 3,000 ரூபா வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்படவுள்ளதாக…
Read More » -
News
இலங்கையில் காற்று மாசு குறித்து வெளியான செய்தி
2024 ஆம் ஆண்டின் உலகின் மிகவும் காற்று மாசுபட்ட நகரங்களின் முதல் 50 பட்டியலில் இலங்கை இடம்பெறவில்லை. 51ஆவது இடத்தில் உள்ளது என்று சுவிஸ் காற்று தர…
Read More » -
News
வரலாற்றில் முதன் முறையாக தங்க விலையில் பாரிய அதிகரிப்பு
வரலாற்றில் முதன் முறையாக, நேற்று(14.03.2025) தங்கத்தின் விலை அவுன்ஸ் ஒன்றுக்கு 3,000 டொலர்களை எட்டியுள்ளது. ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் வரிகள் மற்றும் புவிசார் அரசியல் குறித்து கவலை…
Read More » -
News
கனடாவின் புதிய பிரதமராக பதவியேற்றார் மார்க் கார்னி
கனடாவின் (Canada) 24 ஆவது பிரதமராக மார்க் கார்னி (Mark Carney) பதவியேற்றுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கனடாவின் பிரதமராக இருந்த ஜஸ்டின் ட்ரூடோ (Justin…
Read More » -
News
படலந்த அறிக்கை – ரணில் வெளியிடப்போகும் விசேட அறிவிப்பு
படலந்த ஆணைக்குழு அறிக்கை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விசேட அறிக்கையொன்றை வெளியிடவுள்ளதாக அறிவித்துள்ளார். அதன்படி, நாளை ரணில் விக்ரமசிங்கவின் குறித்த அறிக்கை வெளியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.…
Read More » -
News
அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் வெளியான மகிழ்ச்சி தகவல்
வரவு செலவுத் திட்டத்தில் அதிகரிக்கப்பட்ட சம்பள உயர்வுகளை ஏப்ரல் முதல் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சிங்கள புத்தாண்டை கொண்டாடும் வகையில்,…
Read More » -
News
சாதாரண தரப் பரீட்சை மாணவர்களுக்கான விசேட அறிவிப்பு!
இந்த வருடம் சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும், தேசிய அடையாள அட்டை தகவல் உறுதிப்படுத்தல் கடிதங்கள் இன்னும் கிடைக்காத பரீட்சார்த்திகள் இன்று (15) அந்தக் கடிதங்களைப் பெற்றுக்கொள்ள…
Read More »