Month: March 2025
-
News
அரசாங்க வேலைக்காக காத்திருப்போருக்கு வெளியான நற்செய்தி
மாகாண பொது முகாமைத்துவ சேவை அதிகாரிகள் சங்கம், மாகாண முகாமைத்துவ சேவை அதிகாரிகளுக்கான 2850 க்கும் மேற்பட்ட வெற்றிடங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளது. மேல் மாகாணத்தில் 684, வடமேற்கு…
Read More » -
News
EPF முறையாக வழங்காத நிறுவனங்கள் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்.
ஊழியர்களுக்கு EPF முறையாக வழங்காத 22,450 பொது மற்றும் தனியார் நிறுவனங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தொழிலாளர் அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த நிலையில் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் தலைவர்களுடன் கலந்துரையாடல்…
Read More » -
News
இயற்கை எரிவாயுவின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்
சர்வதேச சந்தையில் இயற்கை எரிவாயு விலை இன்றைய தினம் (13) வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. அதன்படி, இன்றைய தினம் 4.02 அமெரிக்க டொலராக வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.…
Read More » -
News
மாணவர்களுக்கு மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட காப்புறுதி திட்டம்.
சுரக்ஷா வாரத்தை முன்னிட்டு சுரக்ஷா அட்டைகளை விநியோகிக்கும் மற்றும் அது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் தேசிய நிகழ்வு, பிரதமர் மற்றும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர்…
Read More » -
News
நாட்டின் சில இடங்களில் இடியுடன் கூடிய மழை!
நாட்டின் சில இடங்களில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவயில் திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும்…
Read More » -
News
உலகின் சக்திவாய்ந்த நாடுகளை பின்தள்ளி முதலிடம் பிடித்தது இலங்கை
உலகின் குடும்பங்களுக்கு மிகவும் உகந்த நாடாக இலங்கை(sri lanka)முதலிடத்தில் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது. கோண்டே நாஸ்ட் டிராவலர் மற்றும் ரெமிட்லியின் குடியேற்ற குறியீட்டின்(Condé Nast Traveller and Remitly’s Immigration…
Read More » -
News
பயனடையப்போகும் குடும்பங்கள்: கிடைக்கவிருக்கும் புதிய வீடுகள்
இந்திய உதவித் திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 4,700 பெருந்தோட்டத்துறை வீடுகள் கட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக பெருந்தோட்டத்துறை மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன (Samantha…
Read More » -
News
தங்கத்தின் விலையில் திடீர் மாற்றம்: இன்றைய விலை விபரம்
இலங்கையில் (sri Lanka) கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது. இதனடிப்படையில், இன்றைய (10.03.2025) நிலவரத்தின் படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின்…
Read More » -
News
க.பொ. த சாதாரண தர மாணவர்களுக்கு வெளியான அறிவிப்பு
கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான (G.C.E O/L) அனைத்து பயிற்சி வகுப்புகள், கருத்தரங்குகள், செயலமர்வுகள் அனைத்தும் எதிர்வரும் 11 ஆம் திகதி நள்ளிரவுடன் நிறைவடையும்…
Read More » -
News
மாற்றமடையும் வானிலை : மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
நாட்டில் தற்போது நிலவும் வரட்சியான வானிலை மார்ச் 10ஆம், 11ஆம் திகதிகளில் தற்காலிகமாக மாற்றமடையும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) தெரிவித்துள்ளது. திணைக்களம்…
Read More »