Month: March 2025
-
News
டொலரின் பெறுமதி அதிகரிக்கும் அபாயம்.!
அமெரிக்க டொலரின் பெறுமதி உயர்வடையும் என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தஸாநாயக்க(Chamara Sampath Dassanayaka) எச்சரிக்கை விடுத்துள்ளார். நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு தற்பொழுது…
Read More » -
News
எதிர்வரும் திங்கட்கிழமை எரிபொருள் தீர்ந்து விடும்: வெளியான அதிர்ச்சி தகவல்
நாடு முழுவதும் உள்ள எரிபொருள் நிலையங்களில் எரிபொருள் திங்கட்கிழமைக்குள் தீர்ந்து போகக்கூடும் என்று இலங்கை எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கம் எச்சரித்துள்ளது. ஊடக சந்திப்பில் இன்று(01) உரையாற்றிய போதே…
Read More » -
News
விவசாயிகளுக்கு காத்திருக்கும் மகிழ்ச்சி தகவல்.
வன விலங்குகளால் விவசாயிகளின் பயிர்களுக்கு ஏற்படும் சேதங்களைக் குறைப்பதற்குத் தேவையான பரிந்துரைகளைப் பெறுவதற்கு ஒரு சிறப்புக் குழு நியமிக்கப்பட்டுள்ளது. விவசாய அமைச்சர் கே.டி. லால்காந்தாவின் (K. D.…
Read More » -
News
வெளிநாட்டு வேலைவாய்ப்பு: இலங்கையர்களுக்கு வெளியான நற்செய்தி
ஜப்பானில் தாதியர் துறையில் இலங்கையர்களுக்கு பல வேலைவாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கும் ஐ.எம். ஜப்பானுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் விளைவாக இந்த வேலை…
Read More » -
News
மீண்டும் நாடாளுமன்றத்திற்கு ரணில்…! வெளியான தகவல்
அனுபவமற்றவர்களுடன் நாடாளுமன்ற உறுப்பினராகும் எண்ணம் தனக்கு இல்லை என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க (Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார். குறித்த விடயம் தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின்…
Read More » -
News
எரிபொருள் நெருக்கடி குறித்து விளக்கமளித்துள்ள அரசாங்கம்
நாட்டில் எரிபொருள் இருப்புக்கு பற்றாக்குறை இல்லை என்று தொழில் மற்றும் பொருளாதார மேம்பாட்டு அமைச்சர் அனில் ஜெயந்த (Anil Jayantha) தெரிவித்துள்ளார். பெட்ரோல் நிலையங்களுக்கு அருகில் உருவாகியுள்ள…
Read More » -
News
இலங்கைக்கு கிடைக்கவுள்ள பல மில்லியன் அமெரிக்க டொலர்!
நீடிக்கப்பட்ட நிதி வசதி திட்டத்தின் கீழ் இலங்கைக்கு மேலும் 334 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவியை வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிறைவேற்று சபை ஒப்புதல்…
Read More »