Month: March 2025
-
News
தேசபந்து தென்னகோனின் ரிட் மனு …! நீதிமன்றம் அதிரடி உத்தரவு
தம்மை கைது செய்யாமல் இருக்கக் கோரி உயர் நீதிமன்றில் முன்னாள் காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோன் (Deshabandu Tennakoon) தாக்கல் செய்த ரிட் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.…
Read More » -
News
நாளை வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் தாதியர் சங்கம்
அரசாங்க தாதியர் அதிகாரிகள் சங்கம் நாளை (17) 3 மணி நேர வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளது. அனுராதபுரம் போதனா மருத்துவமனையின் ஊழியர்களுக்கு முறையான பாதுகாப்பு மற்றும் வசதிகளை…
Read More » -
News
வேட்பாளர்களுக்கு தேர்தல் ஆணைக்குழு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு
உள்ளூராட்சி தேர்தலுக்காக சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனுக்களை நிராகரிப்பதற்கான சாத்தியமான காரணங்கள் குறித்து தேர்தல் ஆணைக்குழு ஒரு சிறப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 11 அம்சங்களை கோடிட்டுக் காட்டும் அறிவிப்பின்படி, ஒரு…
Read More » -
News
படலந்த விவகாரத்தின் முடிவை அறிவித்த அரசாங்கம்!
படலந்த ஆணைக்குழு அறிக்கை அடிப்படையில் அரசாங்கம் சட்ட நடவடிக்கை எடுக்கும் என அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ (Nalinda Jayatissa) தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil…
Read More » -
News
பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் வெளியிட்ட தகவல்
நாளை (17) முதல் ஆரம்பமாகவுள்ள கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கான ஆயத்த நடவடிக்கைகள் குறித்த விசேட செய்தியாளர் சந்திப்பு தற்போது பரீட்சைகள் திணைக்களத்தில் இடம்பெற்று…
Read More » -
News
தொடர் வேலை நிறுத்தத்திற்கு தயாராகும் அஞ்சல் திணைக்களம்
தபால் திணைக்களத்தில் உள்ள வெற்றிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட 7 விடயங்களை முன்வைத்து பணிப்புறக்கணிப்பை ஆரம்பிக்கவுள்ளதாக தபால் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கம் மற்றும் ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க…
Read More » -
News
வனவிலங்கு கணக்கெடுப்பு – அரச ஊழியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்.!
விவசாயப் பயிர்களுக்குச் சேதம் விளைவிக்கும் வனவிலங்குகளை கணக்கெடுப்பதற்கான படிவங்களை விநியோகிக்காத அரச ஊழியர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. பொலன்னறுவை கிரிதலே பிரதேசத்தில் இடம்பெற்ற விவசாயப் பயிர்களுக்குச்…
Read More » -
News
வாகன சாரதிகளுக்கு வெகுமதி: இலங்கையில் பொலிஸாரின் புதிய திட்டம்
வாகன சாரதிகளிடம் விசேட கோரிக்கையொன்றை முன்வைக்கப்பட்டுள்ளது. அதன்படி வாகன சாரதிகள் பாதுகாப்பான முறையில் வாகனங்களைச் செலுத்த வேண்டும் என பொலிஸார் கோரியுள்ளனர். கண்ணியமான சாரதிகளுக்காக எதிர்காலத்தில் வெகுமதி…
Read More » -
News
இலங்கைக்கு சுற்றுலா வரும் வெளிநாட்டவர்களுக்கு இலவச விசா.!
இதுவரை 39 நாடுகளுக்கு இலவச விசா வசதிகள் வழங்கப்பட்டுள்ள நிலையில் எதிர்காலத்தில், மேலும் சில நாடுகளின் வெளிநாட்டுப் பிரஜைகள் நாட்டிற்குள் நுழைவதற்கு இலவச விசா வசதிகள் வழங்கப்படும்…
Read More » -
News
வெளிநாட்டில் தொழில்புரியும் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு
சுற்றுலாத் துறை மற்றும் வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பங்களிப்பு ஓய்வூதிய முறை குறித்து வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத்(vijitha herath) நாடாளுமன்றத்தில் சிறப்பு அறிக்கை…
Read More »