Month: April 2025
-
News
வடக்கில் 16,000 வேலைவாய்ப்புக்கள் : வெளியான மகிழ்ச்சித் தகவல்
அரசாங்கம் வடக்கில் முன்மொழிந்துள்ள 3 முதலீட்டு வலயங்களும் இந்த ஆண்டின் மூன்றாம் காலாண்டின் இறுதியில் ஆரம்பிக்க எதிர்பார்ப்பதாக இலங்கை முதலீட்டுச் சபையின் தலைவர் அர்ஜூன ஹேரத் (Arjuna…
Read More » -
News
இடியுடன் கொட்டித் தீர்க்கப்போகும் கனமழை!
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு…
Read More » -
News
அதிரடி மாற்றம் கண்ட டொலர் பெறுமதி !
இன்றைய நாளுக்கான (04) நாணயமாற்று விகிதங்களை இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க (America) டொலர் ஒன்றின் கொள்முதல்…
Read More » -
News
தங்க விலையில் திடீர் மாற்றம் : வாங்கவுள்ளோருக்கு முக்கிய தகவல்
இலங்கையில் (Sri Lanka) கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது. அந்தவகையில் நேற்று முன்தினம் சடுதியாக குறைவடைந்த தங்க விலை நேற்று மீண்டும்…
Read More » -
News
நிவாரண விலையில் உணவுப் பொதி வழங்கும் திட்டத்தில் சிக்கல்
இலங்கையில் சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு நிவாரண விலையில் உணவுப் பொதியை வழங்கும் அரசாங்கத்தின் தீர்மானத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு தேர்தல் ஆணைக்குழு (Election Commission of Sri…
Read More » -
News
யாழ். காங்கேசன்துறை – நாகபட்டினம் கப்பல் சேவை – வெளியான அறிவிப்பு
சிவகங்கை கப்பல் சேவையானது யாழ். காங்கேசன்துறை (KKS) – நாகபட்டினம் இடையே சீராக சேவையில் ஈடுபடுவதாக கப்பல் நிறுவனத்தின் இயக்குனர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார். எந்தவிதமான தடைகளும் இல்லாமல் பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடுவதாகவும்…
Read More » -
News
காற்றின் தரம் தொடர்பில் வெளியான தகவல்
யாழ்ப்பாணம், கேகாலை, நுவரெலியா, திருகோணமலை, மட்டக்களப்பு, களுத்துறை, அம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை ஆகிய பகுதிகளில் நல்ல நிலையில் காற்றின் தரம் காணப்படும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை…
Read More » -
News
மீண்டும் சிக்கலில் நாமல்! CID விசாரணைகள் ஆரம்பம்
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் சட்டத்தரணி தகைமை தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த விடயம் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கொழும்பு…
Read More » -
News
அறிவிக்கப்பட்டது தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை திகதி
தரம் 5 மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சை ஓகஸ்ட் 10 ஆம் திகதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டு, பரீட்சை திணைக்களத்தின் ஆணையாளர்…
Read More » -
News
போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீருக்கான சில்லறை விலை : வெளியான வர்த்தமானி
போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீருக்கான அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயித்து வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது. குறித்த விலை ஏப்ரல் 1 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில்…
Read More »