Month: April 2025
-
Die Zukunft des Online-Glücksspiels: Innovationen, Regulierung und Spielerlebnis
Das digitale Zeitalter revolutioniert die Welt der Glücksspiele, wobei insbesondere der Markt der Online-Casinos rasant wächst. Laut aktuellen Branchenberichten verzeichnet…
Read More » -
News
தங்க விலையில் அதிரடி மாற்றம் : வாங்கவுள்ளோருக்கு முக்கிய தகவல்
இலங்கையில் (Sri Lanka) கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது. அந்தவகையில் கடந்த சில தினங்களாக தொடர்ச்சியாக அதிகரித்த தங்க விலையானது இன்று…
Read More » -
News
வடக்கு, கிழக்கு உட்பட பல இடங்களில் கொட்டவுள்ள மழை!
மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் அம்பாறை, மட்டக்களப்பு, ஹம்பாந்தோட்டை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய…
Read More » -
News
திட்டமிட்டப்படி தேர்தல் இடம்பெறும்: தேர்தல்கள் ஆணையாளர் அறிவிப்பு
திட்டமிட்டதற்கு அமைய மே மாதம் 6ஆம் திகதி உள்ளூராட்சிமன்றத் தேர்தல் நடைபெறும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். உள்ளூராட்சிமன்றத் தேர்தல் குறித்து…
Read More » -
News
குறைந்துள்ள வங்கி வட்டி வீதங்கள்!
நாட்டினுடைய பொருளாதாரம் தற்போது ஸ்த்திரம் அடைந்து வருவதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். தேர்தல் பரப்புரைக் கூட்டம் ஒன்றின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தொடர்ந்தும் தெரிவிக்கையில்,…
Read More » -
News
பண்டிகை காலத்தில் பயண சேவைக்கான புதிய அவசர எண்கள் அறிமுகம்
நாட்டில் பண்டிகை காலத்தில் போக்குவரத்து சேவைகள் தொடர்பில் தகவல் அறிந்துகொள்ளுவதற்கு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு (NTC) அவசர தொலைபேசி இலக்கங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த அவசர தொலைபேசி இலக்கங்கள்…
Read More » -
News
பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்க புதிய குழு நியமனம்
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) ரத்து செய்வது குறித்து ஆராய விசேட குழு நியமிக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவின் தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி றியன்சி அர்சகுலரத்ன நியமிக்கப்பட்டுள்ளதாக நீதி…
Read More » -
News
வெளிநாட்டு பணவனுப்பலில் ஏற்பட்டுள்ள மாற்றம்.!
கடந்த மார்ச் மாதத்தில் வெளிநாட்டு பணியாளர்களின் பணவனுப்பல் அதிகரித்துள்ளது. இந்த விடயத்தை இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அதன்படி கடந்த மார்ச் மாதத்தில் வெளிநாட்டு பணவனுப்பல் 693.3…
Read More » -
News
அரச ஊழியர்களுக்கு அரசாங்கம் இழைத்துள்ள அநீதி – வஜிர அபேவர்தன
தற்போதைய அரசாங்கம் அரச ஊழியர்களின் சம்பளத்தை 50 ஆயிரம் ரூபாவாக அதிகரித்திருக்க வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன(Vajira Abeywardena) தெரிவித்துள்ளார். கொழும்பில்…
Read More » -
News
க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறு தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் ஏப்ரல் 20ஆம் திகதிக்கு பின்னர் வெளியிடப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த பரீட்சைக்கான பெறுபேறுகளை எதிர்வரும்…
Read More »