Month: May 2025
-
News
நாடு முழுவதும் பதிவாகிய மின் தடைகள்: தொடரும் சீரற்ற வானிலை!
நிலவும் பாதகமான வானிலை காரணமாக நாடு முழுவதும் 29,015 மின் தடைகள் பதிவாகியுள்ளன. அதன்படி, மின்சார விநியோகத்தை மீட்டெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.…
Read More » -
News
நள்ளிரவு முதல் தொடர் வேலை நிறுத்தத்திற்கு தயாராகும் அஞ்சல் திணைக்களம்
அஞ்சல் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கம் அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபடத் தீர்மானித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்று (28) நள்ளிரவு முதல் 48 மணி நேர அடையாள வேலைநிறுத்தத்தைத்…
Read More » -
News
வரலாறு காணாத அதிகரிப்பை பதிவு செய்த தங்கத்தின் விலையில் ஏற்படும் மாற்றம்
கொழும்பு செட்டியார்தெருவில் கடந்த அட்சயதிருதியை வரை வரலாறு காணாத அதிகரிப்பை பதிவு செய்து வந்த தங்கத்தின் விலையானது தற்போது தலைகீழ் போக்கை பதிவு செய்து வருகிறது. கொழும்பு செட்டியார்…
Read More » -
News
வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் தொடர்பில் வெளியான நற்செய்தி
இலங்கையின் திறமையான தொழிலாளர்களுக்கு பஹ்ரைனில் நம்பிக்கைக்குரிய வேலை வாய்ப்புகள் இருப்பதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் (SLBFE) தவிசாளர் கோசல விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். பஹ்ரைனில் இயங்கும் உரிமம்…
Read More » -
News
விமல் வீரவன்ச உட்பட ஆறு பேருக்கு எதிரான வழக்கு: நீதிமன்றத்தின் உத்தரவு
முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச (Wimal Weerawansa) உட்பட ஆறு பேருக்கு எதிரான வழக்கை ஜூன் 23 ஆம் திகதி விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 2016 ஆம் ஆண்டு…
Read More » -
News
அதிரடி மாற்றத்துக்குள்ளான தங்க விலை : இன்றைய நிலவரம்
இலங்கையில் (Sri Lanka) கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது. அந்தவகையில் கடந்த சில தினங்களாக தொடர்ச்சியாக அதிகரித்த தங்க விலையானது…
Read More » -
News
அதிரடி மாற்றம் கண்ட டொலர் பெறுமதி!
இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (26) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. இதன்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 303.70 ரூபாவாகவும், கொள்வனவு விலை 295.24 ரூபாவாகவும்…
Read More » -
News
அரிசி தட்டுப்பாடு குறித்து வெளியான தகவல்
மரதகஹமுல அரிசி மொத்த விற்பனை நிலையத்தில் சம்பா மற்றும் கீரி சம்பா அரிசிக்குத் தட்டுப்பாடு நிலவுவதாக அந்த சங்கத்தின் தலைவர் பி.கே. ரஞ்சித் தெரிவித்துள்ளார். சில வர்த்தகர்கள்…
Read More » -
News
நாட்டின் அனைத்து இராணுவ முகாம்களிலும் இன்று முதல் நடைமுறைக்கு வரும் திட்டம்
இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரொட்ரிகோவின் அறிவுறுத்தலுக்கமைய நாட்டின் அனைத்து இராணுவ முகாம்களிலும் புதிய திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. அதன்படி நாட்டின் அனைத்து இராணுவ முகாம்களிலும் இன்று…
Read More » -
News
குரங்கின கணக்கெடுப்பு அறிக்கை தாமதம்: காரணம் வெளியானது
நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட, குரங்கினக் கணக்கெடுப்பின் இறுதி அறிவிப்பு தாமதமாகி வருகிறது. தரவு சேகரிப்பு மற்றும் சரிபார்ப்பில் ஏற்பட்ட பிரச்சினைகளே இதற்கான காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே,…
Read More »