Month: May 2025
-
News
IMF தொடர்பில் ரணில் பரபரப்புத் தகவல் – இலங்கைக்கு மீண்டும் நெருக்கடி
சர்வதேச நாணய நிதியம் இலங்கையை விட்டு வெளியேறும் அபாயம் உள்ளதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். மின்சார கட்டண மறுசீரமைப்பு தொடர்பான அறிவித்தலை மார்ச் 31…
Read More » -
News
இலங்கை மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!
திறைசேரி உண்டியல்கள் குறித்து இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) முக்கிய அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது. அதன்படி130,000 மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி…
Read More » -
News
நாட்டிலுள்ள வாட்ஸ்அப் பயனர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை
வாட்ஸ்அப் ஊடாக ஆள்மாறாட்டம் செய்து மோசடியில் ஈடுபடும் நபர்கள் குறித்து எச்சரிக்கையொன்று விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, பல்வேறு நபர்களின் வாட்ஸ்அப் எண்களினூடாக சம்பந்தப்பட்ட நபர்களைப் போல ஆள்மாறாட்டம் செய்யும்…
Read More » -
News
அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்திற்கு அருகில் நில அதிர்வு.
அமெரிக்காவின் டெக்சாஸ் (US state of Texas) மாநிலத்திற்கு அருகில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 5.2 மக்னிடியூட் அளவில் இந்த நிலநடுக்கம்…
Read More » -
News
இலங்கை தாதியர்களுக்கு இஸ்ரேலில் வேலைவாய்ப்பு குறித்து தீர்மானம்.
இஸ்ரேலிய(israel) அரசாங்கத்திடமிருந்து இலங்கை (sri lanka)செவிலியர் நிபுணர்களுக்கான வேலை வாய்ப்புகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது, கடந்த 4 மாதங்களில் மட்டும் 278 பேருக்கு இஸ்ரேலில்…
Read More » -
News
அரச, தனியார் ஊழியர்களுக்கு விசேட விடுமுறை : வெளியான அறிவிப்பு
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தினமான எதிர்வரும் ஆறாம் திகதிக்கான விடுமுறை தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு (Election Commission) விசேட அறிவிப்பொன்றை விடுத்துள்ளது. இதன்படி உள்ளூராட்சி மன்றத் தேர்தலை…
Read More » -
News
அரச ஊழியர்களின் சம்பளம் தொடர்பில் அரசுக்கு பறந்த கோரிக்கை!
அரச ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தை 50 ஆயிரம் ரூபா வரை உயர்த்துமாறு அநுர அரசுக்கு கடும் அழுத்தம் பிரயோகிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. பல்வேறு தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து அரசாங்கத்திடம்…
Read More » -
News
பல்கலை பகிடிவதைகளுக்கு முற்றுபுள்ளி : கல்வி அமைச்சின் அதிரடி முடிவு
பகிடிவதை தொடர்பான புகார்களைப் பெறுவதற்காக ஒவ்வொரு பல்கலைக்கழகத்திற்கும் ஒரு அதிகாரியை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது குறித்த நடவடிக்கையை கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சகம் மேற்கொண்டுள்ளதாக…
Read More » -
News
அதிநவீன தொழில்நுட்பங்களுடன் தயாராகும் டிஜிட்டல் அடையாள அட்டை
இலங்கையர்கள் பயன்படுத்தும் தற்போதைய சாதாரண அடையாள அட்டைக்கு பதிலாக புதிய டிஜிட்டல் அடையாள அட்டையை வழங்கும் நடவடிக்கை விரைவாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதற்கான செயல்முறை தற்போது இறுதி கட்டத்தை…
Read More » -
News
கொழும்பு துறைமுகத்துக்குப் போட்டியாக இந்தியாவின் விழிஞ்சம் துறைமுகம்
கொழும்புத் துறைமுகத்துக்குப் போட்டியாக இந்தியாவின் கேரளா விழிஞ்சம் ( Vizhinjam Port ) பகுதியில் அதானி குழுமம் சார்பாக கட்டப்பட்டிருக்கும் விழிஞ்சம் சர்வதேச துறைமுகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.…
Read More »