Month: June 2025
-
News
நாட்டில் அத்தியாவசிய மருந்துகளுக்கு பாரிய தட்டுப்பாடு!
மத்திய மருந்தக களஞ்சியசாலையில் சுமார் 180 அத்தியாவசிய மருந்துகளுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வலி நிவாரணிகள், நுண்ணுயிர் எதிர்ப்பிகள், உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோய்…
Read More » -
News
இலங்கை வாழ் பெற்றோர்களுக்கு வைத்தியர் விசேட எச்சரிக்கை
நாடாளவிய ரீதியில் வைரஸ் தொற்று தீவிரம் அடைந்து வரும் நிலையில், பெற்றோருக்கு பொரளை லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலையின் வைத்தியர் தீபால் பெரேரா எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். வைரஸ்…
Read More » -
News
வெடித்த போர் – எகிறிய கச்சா எண்ணெய் விலை
இஸ்ரேல் (Israel) மற்றும் ஈரான் இடையிலான போர்ப் பதற்றம் காரணமாக உலக சந்தையில் கச்சா எண்ணெய் (Crude Oil) விலைகள் உயர்ந்துள்ளன. Brent Crude எண்ணெய் விலை…
Read More » -
News
ஈரான் – இஸ்ரேல் போர் : இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல்
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் இன்று (13) அதிகாலையில் ஈரான் (Iran) மீது இஸ்ரேல் (Israel) நடத்திய தொடர் தாக்குதல்களைத் தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் இது குறித்து…
Read More » -
News
டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்
இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) இன்றைய நாளுக்கான நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க (USD) டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி…
Read More » -
News
நாட்டில் மீண்டும் மின் தடையா…! மின்சார சபையின் அறிவிப்பு
நுரைச்சோலை 3 வது மின் பிறப்பாக்கியின் பராமரிப்பு பணிகளுக்காக நிறுத்தப்படும் என மின்சார சபை தெரிவித்துள்ளது. அதன்படி, இன்று (13) நள்ளிரவு முதல் இந்த பராமரிப்பு பணிகள்…
Read More » -
News
தங்கத்தின் விலையில் மாற்றம்: இன்றைய விலை விபரம்
இலங்கையில் (sri Lanka) கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது. இதனடிப்படையில், இன்றைய (13.06.2025) நிலவரத்தின் படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின்…
Read More » -
News
அகமதாபாத் விமான நிலையம் அருகே 242 பயணிகளுடன் விழுந்து நொறுங்கிய விமானம் !
இந்தியாவின் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் விமான நிலையம் அருகே விமானம் ஒன்று 242 பயணிகளுடன் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளாகியுள்ளது. அகமதாபாத் – மேகனி நகரில் விமானம் விழுந்ததால்…
Read More » -
News
மில்லியன் கணக்கான சாரதி அனுமதிப்பத்திரங்கள் – அரசின் அதிரடி தீர்மானம்
2009ஆம் ஆண்டுக்கு முன்பு வழங்கப்பட்டு, புதுப்பிக்கப்படாத அனைத்து சாரதி அனுமதிப்பத்திரங்களையும் இரத்து செய்வது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான பரிந்துரை மற்றும்…
Read More » -
News
இலங்கையில் கொரோனா தாக்கம் மீண்டும் ஆரம்பம் – 2 பேர் உயிரிழப்பு
இலங்கையில் (Sri lankan) கொரோனா தொற்றினால் 2 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது. குறித்த விடயத்தை சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வடமேல்…
Read More »