Month: July 2025
-
News
இலங்கை மத்திய வங்கி விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு
72,500 மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்கள் ஏல விற்பனையினூடாக விநியோகிக்கப்படவுள்ளன. குறித்த திறைசேரி உண்டியல்கள் எதிர்வரும் 8ஆம் திகதி ஏல விற்பனையினூடாக விநியோகிக்கப்படவுள்ளதாக இலங்கை மத்திய…
Read More » -
News
மற்றுமொரு சேவைக்கும் வற் வரியை அறிவித்த அரசாங்கம்
பல்வேறு சேவைகளை நிகழ்நிலை வழங்குவதன் மூலம் வருமானம் ஈட்டும் தனிநபர்கள் மீது பெறுமதி சேர் வரி (VAT )விதிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இது தொடர்பான விசேட…
Read More » -
News
மக்களுக்கு மகிழ்ச்சி தகவல்: சடுதியாக குறைந்த தேங்காய் விலை
கடந்த சில மாதங்களாக 220 ரூபாவுக்கு விற்கப்பட்ட தேங்காய் தற்போது, சந்தையில் 100 முதல் 170 ரூபா வரை பல்வேறு விலைகளில் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தையில்…
Read More » -
News
தேர்தல் ஆணைக்குழுவின் சேவைகள் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தம்
தேர்தல் ஆணைக்குழுவின் (Election Commission of Sri Lanka) சேவைகள் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டு தேர்தல் ஆணைக்குழு இதனைத் தெரிவித்துள்ளது.…
Read More » -
News
வடக்கு தொடருந்து சேவை நேரங்களில் மாற்றம்: வெளியானது அறிவிப்பு
வடக்கு தொடருந்து சேவைகளின் இயக்க நேரங்களை மாற்றியமைக்க இலங்கை தொடருந்துகள் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. வடக்கு தொடருந்து பாதைகளில் பயணிக்கும் பொதுமக்களின் கடுமையான கோரிக்கை காரணமாக இந்த…
Read More » -
News
குறைந்த விலை அரிசி : அமைச்சர் வெளியி்ட்ட தகவல்
இந்தியாவிலிருந்து (India) இறக்குமதி செய்யப்படும் அரிசி ஒரு கிலோகிராம் 250 ரூபாய்க்கும் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படும் என வர்த்தக வாணிப அமைச்சர் வசந்த சமரசிங்க (Wasantha…
Read More » -
News
ஜப்பானில் தொடரும் நிலநடுக்கங்கள் : அச்சத்தில் மக்கள்
ஜப்பானின் ககோஷிமா மாகாணத்தில் உள்ள அகுசேகி – ஜிமா தீவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஜப்பானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ரிக்டர் அளவுகோலில் 5.5 ஆக நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.…
Read More » -
News
நாடு முழுவதும் திறக்கப்படவுள்ள 100 சுபோஷா விற்பனை நிலையங்கள்
எதிர்காலத்தில் நாடு முழுவதும் சுமார் 100 சுபோஷா விற்பனை நிலையங்களை ஆரம்பிப்பதற்கு எதிர்பார்ப்பதாக திரிபோஷ நிறுவனம் (Sri Lanka Thriposha Limited) அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடு…
Read More » -
News
இலங்கையில் நிலைநிறுத்தப்பட்ட அணுவாயுத எச்சரிக்கை தொடர்பில் வெளியான தகவல்
இலங்கையில் 5 கடற்படை தளங்களில் நிறுவப்பட்டுள்ள 5 அணு கதிர்வீச்சு கண்டறியும் கருவிகளினதும் தரவு சேகரிப்பு தற்போது தொடங்கியுள்ளது. குறித்த அமைப்பு நாட்டின் ஐந்து இடங்களில், முதன்மையாக…
Read More » -
News
தொழிற்கல்வி குறித்து பிரதமர் வெளியிட்ட மகிழ்ச்சியான அறிவிப்பு
எதிர்காலத்தில் இந்த நாட்டின் தீர்க்கமான பாடமாக தொழிற்கல்வியை மாற்றவுள்ளதாக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய (Harini Amarasuriya) தெரிவித்துள்ளார். கம்பஹா…
Read More »