Month: July 2025
-
News
தங்கம் வாங்கவுள்ளோருக்கு வெளியான மகிழ்ச்சித் தகவல்
இலங்கையில் தங்கத்தின் விலையானது கடந்த சில வாரங்களாக சற்று ஏற்ற இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது. இதன்படி, தங்கத்தின் விலை நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று (24) சற்று…
Read More » -
News
இலங்கையில் மீண்டும் ஒரு தேர்தல்!
மாகாண சபைத் தேர்தல் 2026 ஆம் ஆண்டு ஆரம்பத்தில் இடம்பெறும் என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். இலங்கையர் தினத்தை எதிர்வரும் ஒக்டோபர் 23 ஆம் திகதி…
Read More » -
News
வெளிநாடொன்றில் வேலைவாய்ப்புகள்: இலங்கையர்களுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்
இலங்கை மற்றும் தென் கொரியா அரசுகளுக்கிடையேயான புதிய ஒப்பந்தத்தின் அடிப்படையில், இலங்கையர்களுக்காக பல தற்காலிக வேலை வாய்ப்புகள் தென் கொரியாவில் உருவாகியுள்ளதாக வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம்…
Read More » -
News
நாடு முழுவதும் ஏற்பட்ட மின்வெட்டு – மக்களுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை
2025 பெப்ரவரி 9 ஆம் திகதி நாடு முழுவதும் ஏற்பட்ட மின்வெட்டு தொடர்பாக விசாரணைகள் ஆரம்பமாக உள்ளது. இது தொடர்பாக தங்கள் கருத்துக்களை முன்வைக்க விரும்புவோர் 0772943193…
Read More » -
News
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை: 2029 இல் எடுக்கப்படப்போகும் இறுதி முடிவு
தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை படிப்படியாக நடத்தப்பட்டு 2029 ஆம் ஆண்டுக்குள் புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பாக முடிவு எடுக்கப்படும் என்று கல்வி மற்றும் உயர்கல்வி துணை அமைச்சர்…
Read More » -
News
வங்கி அட்டை பாவனையாளர்களுக்கு மத்திய வங்கியின் அறிவிப்பு
வங்கி அட்டைகளை (ATM Cards) பயன்படுத்தி செய்யப்படும் பணப் பரிவர்த்தனைகளுக்கு வாடிக்கையாளர்களிடமிருந்து 2.5% போன்ற கூடுதல் கட்டணத்தை வசூலிக்க வணிகர்கள் சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்படவில்லை என்று இலங்கை மத்திய…
Read More » -
News
கொரியாவில் இலங்கையர்களுக்கான வேலை வாய்ப்பு : வெளியான மகிழ்ச்சி தகவல்
கொரியாவின் (Korea) போசோங்க் பிராந்தியத்தில் உத்தேச புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம், இலங்கையின் பருவகால தொழிலாளர் வேலைத்திட்டத்தின் கீழ் குறுகியகாலம் (உயர்ந்தபட்சம் 08 மாதங்கள் வரை) பணியாற்றி வாய்ப்புக்…
Read More » -
News
அஸ்வெசும தொடர்பில் வெளியான புதிய அறிவிப்பு
அஸ்வெசும நலன்புரி நன்மைகள் தொடர்பான மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளைச் சமர்ப்பிக்கும் கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது. இந்த மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளைச் சமர்ப்பிக்கும் கால எல்லையானது…
Read More » -
News
அத்தியாவசிய மருந்துகளுக்கு கடுமையான பற்றாக்குறை
அத்தியாவசிய மருந்துகளின் கடுமையான பற்றாக்குறையானது, பொது மற்றும் தனியார் சுகாதாரத் துறைகளைத் தொடர்ந்து பாதித்து வருவதால், இலங்கை பொது சுகாதார நெருக்கடியை எதிர்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பற்றாக்குறை…
Read More » -
News
தேசபந்து குற்றவாளி என அறிவிப்பு
கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் தேசபந்து குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றில் சபாநாயகர் ஜகத் விக்ரமரட்ன இந்த விடயத்தை அறிவித்துள்ளார். தேசபந்து தென்னக்கோன் தொடர்பில்…
Read More »