Month: July 2025
-
News
எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதல் இலங்கையில் நடைமுறைக்கு வரவுள்ள வசதி
இலங்கை முழுவதும் இணையவழியில் நேரடியாக அபராதம் செலுத்தும் வசதி செயல்படுத்தப்படவுள்ளதாக தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்ப நிறுவனத்தின் (ICTA) பணிப்பாளர் சபை உறுப்பினர் ஹர்ஷ புரசிங்க அறிவித்துள்ளார். டிஜிட்டல் பொருளாதார…
Read More » -
News
உயர்தர பரீட்சைக்கு தோற்றியவர்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு
தற்போது அரச வைத்தியசாலைகளில் வெற்றிடமாக உள்ள தாதியர் அலுவலகர்களை நியமிப்பதற்கு வசதியாக வெள்ளிக்கிழமை (18) இரண்டு வர்த்தமானி அறிவிப்புகள் வெளியிடப்பட உள்ளதாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக…
Read More » -
News
தங்க விலையில் இன்று ஏற்பட்ட மாற்றம்.!
இலங்கையில் (Sri Lanka) கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது. அந்தவகையில் அண்மையில் குறைவடைந்த தங்க விலையானது நேற்று (14) சடுதியாக…
Read More » -
News
ஜூலை 28ஆம் திகதி வரை காலக்கெடு – கல்வி அமைச்சின் அறிவிப்பு
2024ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகளை மீள் பரிசீலனை செய்வதற்கான விண்ணப்பங்களை கல்வி அமைச்சு கோரியுள்ளது. இதன்படி இன்று (14) முதல் குறித்த விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும்…
Read More » -
News
இலங்கை அரச அதிகாரிகளுக்கு அதிர்ச்சி செய்தி!
சொத்து மதிப்பீட்டறிக்கையை சமர்ப்பிக்காத அரச அதிகாரிகளுக்கு இன்று(14) முதல் அபராதம் விதிக்கப்படும் என்று இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. மேலும், பல அதிகாரிகள் தங்களது சொத்து மதிப்பீட்டறிக்கையை சமர்ப்பிக்கவுள்ளதாகவும், நாளைய(15)…
Read More » -
News
வாகன இறக்குமதியால் ஏற்பட்டுள்ள சிக்கல்
இறக்குமதி செய்யப்பட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் இன்னும் துறைமுகங்களில் சிக்கியிருப்பதாக தெரியவந்துள்ளது. அவற்றை விடுவிக்க அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்ட போதிலும், அதற்கு உரிய பதிலும் கிடைக்கவில்லை என்று…
Read More » -
News
நடைமுறைக்கு வருகிறது சிறப்பு குழந்தைகள் உதவித்தொகை!
நிறுவன பராமரிப்பு அல்லது பாதுகாப்பின் கீழ் உள்ள குழந்தைகள் மற்றும் வறுமைக்கோட்டின் கீழுள்ள குழந்தைகளுக்கு வாழ்க்கைச் செலவு கொடுப்பனவு வழங்குவது தொடர்பான செயற்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பெண்கள் மற்றும்…
Read More » -
News
தேங்காய் எண்ணெய் விற்பனையில் ஏற்படப்போகும் மாற்றம்
சந்தையில் பொதி செய்யப்படாத தேங்காய் எண்ணெய் (தளர்வான தேங்காய் எண்ணெய்) விற்பனையை நிறுத்துவதற்கான அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தென்னை அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் சாந்த ரணவக்க தெரிவித்துள்ளார்.…
Read More » -
News
டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்
இன்றைய நாளுக்கான (14.07.2025) நாணயமாற்று விகிதங்களை இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க (USD) டொலர் ஒன்றின் கொள்முதல்…
Read More » -
News
காணிகள் இன்றி தவிப்போருக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்
இந்த ஆண்டுக்குள் நாடு முழுவதும் காணி இல்லாத ஐம்பதாயிரம் பேருக்கு நில உறுதிகள் அல்லது அனுமதிப்பத்திரங்களை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. குறித்த தகவலை காணி மற்றும் நீர்ப்பாசன…
Read More »