Month: August 2025
-
News
ஜனாதிபதி நிதிய உதவித்தொகை மோசடி: அரசாங்கத்தின் அதிரடி நடவடிக்கை
ஜனாதிபதி நிதியிலிருந்து வெளிநாட்டு உதவித்தொகை பெற்ற அரசியல்வாதிகளின் குழந்தைகள் மற்றும் உறவினர்களிடமிருந்து பணத்தை உடனடியாக அறவிட அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இது தொடர்பாக சிவப்பு அறிவிப்புகள்…
Read More » -
News
டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்
இன்றைய நாளுக்கான (11.08.2025) நாணயமாற்று விகிதங்களை இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க (USD) டொலர் ஒன்றின் கொள்முதல்…
Read More » -
News
தொடருந்து பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு: நடைமுறையாகும் புதிய விதிமுறை
தொடருந்து பற்றுச்சீட்டு முன்பதிவுகளுக்கு இலங்கை தொடருந்து திணைக்களம் கட்டாய அடையாள சரிபார்ப்பு முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. புதிய முறையின்படி, முன்பதிவின் போது, அனைத்து உள்ளூர் பயணிகளும் தங்கள் தேசிய…
Read More » -
News
இன்றைய தங்க விலை குறித்து வெளியான தகவல்
இலங்கையில் (Sri Lanka) கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது. அந்தவகையில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக அதிகரித்த தங்க விலையானது…
Read More » -
News
புதிய அரசியல் கட்சிகள் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு வெளியிட்ட தகவல்
சுமார் 70 அரசியல் கட்சிகள் புதிய பதிவுக்காக விண்ணப்பித்துள்ளதாக தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். பெறப்பட்ட விண்ணப்பங்களில் சுமார் பாதி விண்ணப்பங்கள் அடிப்படைத்…
Read More » -
News
இலங்கை விசா கட்டண விலக்கு – கோரிக்கை விடும் சர்வதேச நாடுகள்
சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்கும் முயற்சியாக, இலங்கை தனது விசா கட்டண விலக்கை 40 நாடுகளுக்கு விரிவுபடுத்தியுள்ள நிலையில், மேலும் பல நாடுகள் தங்களுடைய நாட்டுக்கும் இந்த…
Read More » -
News
வாகன பற்றாக்குறைக்கு தீர்வு: 2000 கெப்கள் இறக்குமதி
இரண்டாயிரம் கெப்களை இறக்குமதி செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அரச நிறுவனங்களில் நீண்டகாலமாக நிலவும் வாகனப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக இந்தநடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையை பொது…
Read More » -
News
நாளை நடைபெறவுள்ள தரம் 5 பரீட்சை குறித்து விசேட அறிவிப்பு
புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றவிருக்கும் மாணவர்களுக்கு பரீட்சையின் போது ஏதேனும் அவசரநிலைகள் ஏற்பட்டால், 117 என்ற எண்ணை அழைத்து முறைப்பாடு அளிக்கலாம் என அறிவிக்கப்ட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டுக்கான…
Read More » -
News
ஓய்வூதிய நிலுவைத் தொகை தொடர்பில் அமைச்சர் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு
ஓய்வூதிய நிலுவைத் தொகைகளில் சுமார் 90% தற்போது செலுத்தப்பட்டுள்ளதாக பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது. மீதமுள்ள 10% இந்த மாதத்துக்கு வழங்கப்படும்…
Read More » -
News
நெல்லுக்கான கொள்வனவு விலை தொடர்பில் வெளியான தகவல்
நாட்டில் நெல் கொள்வனவு செய்யப்படும் விலை குறித்து நெல் சந்தைப்படுத்தல் சபை தகவல்கள் வெளியிட்டுள்ளது. இதற்கமைய, நாடு நெல் ஒரு கிலோகிராம் 120 ரூபாய்க்கும், சம்பா நெல்…
Read More »