Year: 2025
-
News
முன்னாள் ஜனாதிபதிகள் உள்ளிட்ட பலருக்கான சலுகைகளை நீக்கும் சட்டமூலம்
முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வு பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைப்பதற்கும் உருவாக்கப்பட்ட வரைவு மசோதாவை வர்த்தமானியில் வெளியிட்டு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கும்…
Read More » -
News
குறைக்கப்படவுள்ள எரிபொருள் விலை! அரசாங்கத்தின் அறிவிப்பு
எரிபொருளுக்கு விதிக்கப்பட்ட 50 ரூபாய் வரியை நீக்க அரசாங்கம் விரைவில் நடவடிக்கை எடுக்கும் என எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி தெரிவித்துள்ளார். எரிபொருளுக்கு விதிக்கப்பட்டுள்ள வரி குறித்து எரிசக்தி…
Read More » -
News
விதிகளை மீறுவோருக்கு பயிற்சி வகுப்பு: சாரதிகளுக்கு வரும் புதிய கட்டுப்பாடு
வீதி குற்றங்களுக்காக நீதிமன்றங்களால் தற்காலிகமாக உரிமம் ரத்து செய்யப்பட்ட சாரதிகள் அடுத்த ஆண்டு முதல் பயிற்சி வகுப்புக்கு அனுப்பப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம்…
Read More » -
News
தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சைக்கான திகதி அறிவிப்பு
தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சைக்கான திகதியை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன்படி, ஓகஸ்ட 10 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை குறித்த பரீட்சை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி,…
Read More » -
News
WTI கச்சா எண்ணெய் கொள்வனவு : வெளியான தகவல்
எண்ணெய் கொள்முதல் செய்யும் போது விலைமனு கோரல் செயல்பாட்டில் US West Texas Intermediate (WTI) கச்சா எண்ணெயைச் சேர்ப்பது குறித்து தற்போது கலந்துரையாடல்கள் நடைபெற்று வருவதாக…
Read More » -
News
கம்மன்பிலவுக்கு எதிரான வழக்கு : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு (Udaya Gammanpila) எதிராக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்காக கொழும்பு மேல் நீதிமன்றம் திகதி நிர்ணயித்துள்ளது.…
Read More » -
News
நாட்டு மக்களுக்கு அரசாங்கத்தின் அதிர்ச்சி தகவல்! விரைவில் புதிய வரி
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மிக விரைவில் இலங்கையில் தேசிய சொத்து வரி அறவிடல் முறையொன்றை அறிமுகப்படுத்த உள்ளது. எதிர்வரும் 2027ஆம் ஆண்டு தொடக்கம் இந்த சொத்துவரியை…
Read More » -
News
அரசியலமைப்பு பேரவையில் மாற்றங்களை ஏற்படுத்த அரசாங்கம் திட்டம்
அரசியலமைப்பு பேரவை மற்றும் சுயாதீன ஆணைக்குழுக்களுக்கான நியமனங்களில் கட்டமைப்பு மாற்றங்களை ஏற்படுத்த அரசாங்கம் திட்டமிடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த அரசியலமைப்பு அமைப்புகளின் செயறபாடுகளை நிறைவேற்றுவதில் நடைமுறை சிக்கல்கள்…
Read More » -
News
காவல்துறை அதிகாரிகளுக்கு சம்பள உயர்வு: வெளியான நற்செய்தி
காவல்துறையினருக்கான சம்பள உயர்வு எதிர்வரும் ஆண்டில் நடைமுறைக்கு வரக்கூடிய வாய்ப்பு உள்ளதாக பிரதி காவல்துறை மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார். இரத்தினபுரி மாவட்டத்தில் காவல்துறை…
Read More » -
News
நாட்டை விட்டு வெளியேறிய ஆயிரக்கணக்கான வைத்தியர்கள்
இலங்கையின் 1,489 வைத்தியர்கள் மூன்று ஆண்டுகளில் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 2022 முதல் 2024 வரையிலான மூன்று ஆண்டு காலப்பகுதியில், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ஏற்பட்ட…
Read More »