Year: 2025
-
News
விவசாயிகளுக்கு அரசாங்கம் வெளியிட்ட மகிழ்ச்சியான செய்தி!
விவசாயிகளுக்கு நஷ்டஈடு வழங்கப்படவுள்ளதாக வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க அறிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று (5) உரையாற்றும் போதே அவர்…
Read More » -
News
மாகாண சபைத் தேர்தல் குறித்து வெளியான தகவல்
மாகாண சபைத் தேர்தலில் உள்ள சட்ட சிக்கல் நீக்கப்படும் வரை தேர்தலை நடாத்த முடியாது என தேர்தல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் சமன் சிறி ரத்நாயக்க தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் தேர்தல்கள்…
Read More » -
News
குறைக்கப்படும் எம்பிக்களுக்கான காப்பீட்டு தொகை: கிடைத்தது அனுமதி
ரூ.10 லட்சமாக இருந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான குழுக் காப்பீட்டு தொகையை, ரூ.2.5 லட்சமாக குறைக்கும் முன்மொழிவுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. குறித்த திருத்தமானது, 2025 ஒக்டோபர் 9ஆம்…
Read More » -
News
நாடு முழுவதும் ஏற்பட்ட மின்வெட்டு – விடுக்கப்பட்ட கோரிக்கை
பெப்ரவரி 9 அன்று நாடு முழுவதும் ஏற்பட்ட மின்வெட்டு தொடர்பாக விசாரணை ஆரம்பமாகி உள்ளது. குறித்த விசாரணையானது பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் (PUBLIC UTILITIES COMMISSION) முன்னெடுக்கப்பட…
Read More » -
News
மாத தொடக்கத்தில் அதிர்ச்சி அளித்த தங்கம் விலை
இலங்கையில் (sri Lanka) கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது. இதனடிப்படையில், இன்றைய (05.08.2025) நிலவரத்தின் படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின்…
Read More » -
News
டிஜிட்டல் பொருளாதார மாதமாக செப்டம்பர் மாதம் அறிவிப்பு
டிஜிட்டல் பொருளாதார அமைச்சு செப்டம்பர் மாதத்தை டிஜிட்டல் பொருளாதார மாதமாக உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளது. இலங்கை டிஜிட்டல் ரீதியாக வலுவூட்டப்பட்ட பொருளாதாரமாக மாறுவதை விரைவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டே…
Read More » -
News
தரம் 5 புலமைப்பரிசில் தொடர்பில் விசேட அறிவிப்பு
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் 10 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நாடு முழுவதும் நடைபெறவுள்ள நிலையில் சட்ட உத்தரவுகளை மீறுவோருக்கு எதிராக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. 1968…
Read More » -
News
வடக்கு உள்ளிட்ட பகுதியில் கடுமையான மின்னல் – விடுக்கப்பட்ட எச்சரிக்கை
வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் பல இடங்களில் இன்று (04) கடுமையான மின்னல் தாக்கங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது. எனவே, அந்தப் பகுதிகளில்…
Read More » -
News
கின்னஸ் உலக சாதனைக்காக தயாராகி வரும் கொழும்பு துறைமுக நகரம்
உலகின் மிகப்பெரிய கலைக்கூடம் மற்றும் பிக் பென் போன்ற கடிகாரத்தை அமைக்கவுள்ளதன் மூலம் கின்னஸ் உலக சாதனை படைக்க கொழும்பு துறைமுக நகரம் தயாராகி வருகிறது. இது…
Read More » -
News
இலங்கை ரூபாவின் பெறுமதியில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்
இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (4) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 297.43 ஆகவும் விற்பனைப் பெறுமதி 305.09ஆகவும்…
Read More »