admin
-
News
கொழும்பு – யாழ். தொடருந்து சேவைக்கான கட்டணப்பட்டியல் வெளியீடு!
கொழும்பு – யாழ்ப்பாணம் தொடருந்து சேவைக்கான கட்டணப்பட்டியலை ரயில்வே திணைக்களம் வெளியிட்டுள்ளது. இன்றைய தினம் (16.07.2023) வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கை ஒன்றிலேயே இந்த கட்டணப்பட்டியல் வெளியிட்டுள்ளது. நகரசேர்கடுகதி…
Read More » -
News
Ceftriaxone தடுப்பூசி குறித்து எடுக்கப்பட்ட தீர்மானம்!
பேராதனை வைத்தியசாலையில் தடுப்பூசி போடப்பட்டதன் பின்னர் இளம் பெண்ணொருவரின் மரணத்திற்கு காரணமான தடுப்பூசி தொகுதியின் பயன்பாட்டை தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. பேராதனை வைத்தியசாலை மற்றும் கண்டி வைத்தியசாலைக்கு…
Read More » -
News
மற்றுமொரு செயற்கை நுண்ணறிவு நிறுவனம்: எலான் மஸ்க்கின் புதிய முயற்சி
டுவிட்டர் நிறுவனத்தின் தலைமை அதிகாரியும் தொழிலதிபருமான எலான் மஸ்க் எக்ஸ் ஏஐ (xAI) எனும் புதிய செயற்கை நுண்ணறிவு நிறுவனத்தை ஆரம்பித்துள்ளார். ஓபன்ஏஐ (openai) நிறுவனத்தின் சட்ஜிபிடி…
Read More » -
News
விவசாயிகளுக்கு மற்றுமொரு மகிழ்ச்சியான செய்தி
நாட்டின் விவசாயிகளுக்கு மற்றுமொரு இரசாயன உரத்தை இலவசமாக வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு அறிவித்துள்ளது. இன்றைய தினம் (16.07.2023) வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கை ஒன்றிலேயே இந்த விடயம்…
Read More » -
News
முகநூல் தொடர்பான முறைப்பாடுகளை பதிவு செய்வதற்கான விஷேட தொலைப்பேசி இலக்கம்
முகநூல் தொடர்பான முறைப்பாடுகளை பதிவு செய்வதற்கான தொலைபேசி இலக்கமொன்றினை கணினி அவசர பிரிவு அறிமுகம் செய்துள்ளது. 101 எனும் தொலைபேசி இலக்கத்திற்கு அழைத்து முறைப்பாடுகளை மேற்கொள்ள முடியும்…
Read More » -
News
இலங்கையில் தயாரிக்கப்படவுள்ள பெற்றோல்
இலங்கையில் ஒக்டேன் 92, 95 வகைகளைச் சேர்ந்த பெற்றோல் உட்பட மசகு எண்ணெய் வசதிகளை உற்பத்தி செய்து விநியோகிப்பதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. சைனோ பெக் நிறுவனமும் இலங்கை…
Read More » -
News
இலங்கை விமானிகளின்றி பறக்கும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்?
அனைத்து விமானிகளும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸை விட்டு வெளியேறினாலும், வெளிநாட்டு விமானிகளை அமர்த்தி ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தொடர்ந்தும் இயக்கப்படும் என துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமான சேவைகள் அமைச்சர்…
Read More » -
News
நாட்டு மக்களுக்கு கிடைத்துள்ள இலவச வாய்ப்பு!
கொழும்பு துறைமுக நகர வளாகத்தில் செயற்கை கடற்கரை ஒன்று நிர்மாணிக்கப்பட்டு நேற்றைய தினம் (15.07.2023) திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த செயற்கை கடற்கரையை நாட்டு மக்களுக்கும் வெளிநாட்டு சுற்றுலா…
Read More » -
News
உணவு தட்டுப்பாட்டை எதிர்கொள்ளும் இலங்கை மக்கள்!
நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 34 சதவீதமானோர், உணவு தட்டுப்பாட்டை எதிர்கொள்வதாக ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது. இந்த விடயம் குறித்து “லெர்ன் ஏசியா இன்ஸ்டிட்யூட்” நிறுவனம் நடத்திய…
Read More » -
News
கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை
சிறிலங்கா சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டு வருவதற்கான தீர்மானத்தினை ஐக்கிய மக்கள் சக்தி (SJB) அறிவித்துள்ளது. இது தொடர்பில் ஊடகவியலாளர்களிடம் கருத்து…
Read More »