admin
-
News
இலங்கை இந்தியா இடையிலான கப்பல் சேவை – முன்வைக்கப்பட்ட புதிய யோசனை
இராமேஸ்வரத்தில் இருந்து இலங்கைக்கான கப்பல் போக்குவரத்தை முன்னெடுக்குமாறு இந்திய மத்திய அரசாங்கத்திடம் தமிழக அரசு வலியுறுத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகவுள்ளன. நாகபட்டினத்திற்கு பதிலாக இராமேஸ்வரத்தில் இருந்து இலங்கைக்கு கப்பல்…
Read More » -
News
சுகாதார அமைச்சுக்கு ஜனாதிபதி அதிரடி உத்தரவு!
மக்கள் மருந்துகளை பெற்றுக்கொள்வதில் தாமதம் ஏற்படாதவாறு சுகாதார அமைச்சு உறுதிப்படுத்த வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். சுகாதாரத்துறை தொடர்பான பிரச்சினைகள் குறித்து இன்று இடம்பெற்ற…
Read More » -
News
அரச ஊழியர்களுக்கான விடுமுறை தொடர்பில் புதிய நடைமுறை
அரச ஊழியர்களுக்கு சம்பளம் இன்றி விடுமுறை எடுக்கும் முறையொன்றை பொது நிர்வாக அமைச்சு அறிமுகம் செய்துள்ளது. இது தொடர்பான சுற்றறிக்கையை பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும்…
Read More » -
News
அடையாள அட்டையில் ஏற்படவுள்ள மாற்றம்! நடைமுறைக்கு வரும் புதிய திட்டம்
நாட்டில் ஒவ்வொரு நபருக்கும் புதிய டிஜிட்டல் அடையாள அட்டை வழங்கப்படவுள்ளதாக தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தெரிவித்துள்ளார். இதற்கமைய, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதல் DIGIECON…
Read More » -
News
வடக்கிற்கு 24 புதிய பேருந்துகள் கையளிப்பு
இந்திய அரசாங்கத்தின் கடன் உதவித் திட்டத்தின் மூலம் இலங்கை போக்குவரத்து சபைக்கு வழங்கப்பட்ட 24 புதிய பேருந்துகள் யாழ்ப்பாணத்தில் வைத்து வடக்கு மாகாண இ.போ.ச. சாலைகளுக்கு கையளிக்கப்பட்டது.…
Read More » -
News
இன்றைய வானிலை முன்னறிவிப்பு!
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஊவா மாகாணத்திலும் அம்பாறை…
Read More » -
News
சபாநாயகர் தலைமையில் நாளை கூடுகிறது அரசமைப்புப் பேரவை
சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையிலான அரசமைப்பு பேரவையின் விசேட கூட்டம் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டம் நாளைய தினம் (14.07.2023) காலை 9.30 மணிக்கு நாடாளுமன்றக் கட்டடத்…
Read More » -
News
நெல் கொள்வனவு தொடர்பில் சந்தைப்படுத்தல் சபை எடுத்துள்ள தீர்மானம்
நெல் சந்தைப்படுத்தல் சபையின் ஊடாக மீண்டும் நெல்லை கொள்வனவு செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அரசாங்க விலைக் குழுவின் தீர்மானத்தின் பிரகாரம் நாட்டு அரிசி 95 ரூபாவுக்கும் கீரி…
Read More » -
News
இலங்கையில் கடுமையாகும் சட்டம் – விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
இணையதளத்தில் ஆபாச படங்களையும், வீடியோக்களையும் வெளியிடுபவர்களுக்கு எதிராக சட்டங்கள் கடுமையாக அமுல்படுத்தப்படுகின்றன. கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கும், நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் தேவையான…
Read More » -
News
மறுசீரமைக்கப்படும் அரசாங்க நிறுவனங்கள்.
அரசாங்கத்திற்கு சொந்தமான ஏழு நிறுவனங்களை மறுசீரமைப்பதற்கான செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக பரிவர்த்தனை ஆலோசகர்களை அரசாங்கம் தெரிவுசெய்துள்ளது. அதன்படி, ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ், ஸ்ரீலங்கா டெலிகொம் மற்றும் லங்கா ஹாஸ்பிடல்ஸ் கோர்ப்பரேஷன்,…
Read More »