admin
-
News
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மருந்துகள் தொடர்பில் புதிய சர்ச்சை
தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் பதிவு விலக்குக்கு அமைய இறக்குமதி செய்யப்பட்ட மருந்து பொருள் வகை ஒன்று நோயாளர்களுக்கு பக்க விளைவுகளை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இம்யூனோகுளோபலின்…
Read More » -
News
உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர்: ஹசரங்க தொடர்பில் இலங்கை அணி தகவல்
இந்தியாவில் இடம்பெறவுள்ள உலகக்கிண்ண கிரிக்கெட் தொடருக்கான இலங்கை அணையில் இருந்து வணிந்து ஹசரங்க நீக்கப்பட்டுள்ளார். பயிற்சியின் போது ஏற்பட்ட காயம் காரணமாக அவர் இந்த போட்டியிலிருந்து விலகியுள்ளதாக…
Read More » -
News
எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலின் இடைக்கால கொடுப்பனவு திறைசேரிக்கு.
எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலால் ஏற்பட்ட சேதம் தொடர்பான இடைக்கால கொடுப்பனவாக 890,000 அமெரிக்க டொலர்கள் திறைசேரிக்கு கிடைத்துள்ளன. இதற்கு மேலதிகமாக 16 மில்லியன் ரூபாவும் திறைசேரிக்கு கிடைத்துள்ளதாக…
Read More » -
News
ரயில்வே சீசன் டிக்கெட் ரத்து செய்யப்படும் அறிகுறி!
ரயில்வே திணைக்களம், அதிகார சபையாக மாற்றப்பட்டதன் பின்னர் தற்போது நடைமுறையில் உள்ள சீசன் டிக்கெட் என்ற பருவச்சீட்டு முறை ரத்து செய்யப்படும் என ‘அருண’ நாளிதழ் செய்தி…
Read More » -
News
படைப்பாற்றல் கலைஞர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு 108 வீடுகள்
குறைந்த வருமானம் பெறுபவர்கள் மற்றும் படைப்பாற்றல் கலைஞர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்காக சீன அரசாங்கத்தின் உதவியுடன் கட்டப்படும் 1996 வீட்டு அலகுகள் குறித்த ஒப்பந்தம் அடுத்த மாதம் கைச்சாத்திடப்படும்…
Read More » -
News
இந்தியாவில் இருந்து முட்டைகள் மூலம் இலங்கைக்கு வரும் ஆபத்து.
இந்திய முட்டைகள் மூலம் நிபா வைரஸ் இலங்கைக்கு வருமா என்பது தொடர்பில் முழுமையான விசாரணை நடத்தப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். நிபா வைரஸ்…
Read More » -
News
சுகாதார அமைச்சு பதவியில் மாற்றம் ஏற்படலாமென தகவல்.
சுகாதார அமைச்சு பதவியில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாட்டின் சுகாதார அமைச்சராக கெஹலிய ரம்புக்வெல்ல கடமையாற்றி வருகின்றார். இந்நிலையில், மருந்துப்பொருட்களுக்கு தட்டுப்பாடு, தரம் குறைந்த…
Read More » -
News
மக்களுக்கு மகிழ்ச்சி தகவல்: பாணின் விலையில் ஏற்படவுள்ள மாற்றம்.
எதிர்வரும் காலத்தில் ஒரு இறாத்தல் பாணின் விலையை 100 ரூபாவாக குறைக்க எதிர்பார்த்துள்ளதாக அகில இலங்கை பேக்கரி சங்கத்தின் தலைவர் ஜயவர்தன தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து…
Read More » -
News
சர்வதேச நாணய நிதியத்தின் பணியாளர் மட்ட ஒப்பந்தம் விரைவில்..!
சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகளுக்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான கலந்துரையாடல் தற்போது கொழும்பில் இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில், சர்வதேச நாணய நிதியத்திற்கும் இலங்கைக்கும் இடையிலான பணியாளர் மட்ட ஒப்பந்தம்…
Read More » -
News
சிறிலங்கா சுதந்திரக் கட்சியை அரசுடன் இணைக்க தீவிர முயற்சி
அரசில் இணைந்து செயற்படுகின்ற சிறிலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களே சுதந்திரக் கட்சியை முழுமையாக அரசுடன் இணைப்பதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர் என தென்னிலங்கை ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. அரசில்…
Read More »