admin

  • News

    இலங்கையில் கார்களின் விலைகள் மீண்டும் அதிகரிப்பு

    கடந்த மாதத்தினை விட இந்த மாதம் கார்களின் விலை கணிசமாக அதிகரித்துள்ளதாக வாகன இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர். பொதுப் போக்குவரத்திற்காக பயன்படுத்தப்படும் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் அனுமதித்திருந்தது.…

    Read More »
  • News

    மக்களுக்கு அதிர்ச்சி தகவல் : மீண்டும் அதிகரிக்கப்போகும் மின் கட்டணம்

    இவ்வருட இறுதியில் இலங்கை மின்சார சபை மீண்டும் மின் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர். இவ்வருடம் இரண்டு தடவை மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் இவ்வருட…

    Read More »
  • News

    2023 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை ஒத்திவைப்பு!

    இந்த ஆண்டுக்கான (2023) க.பொ.த உயர்தரப் பரீட்சையினை ஒத்திவைப்பதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் நவம்பர் மாதம் பரீட்சைகள் நடைபெறவிருப்பதாக கூறப்பட்டு நேர அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ள நிலையில் பரீட்சையினை…

    Read More »
  • News

    இத்தாலியில் மீண்டும் நிலநடுக்கம்!

    மத்திய இத்தாலியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலநடுக்கம் 4.8 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மத்திய இத்தாலியில் புளோரன்ஸ் நகருக்கு வடக்கே…

    Read More »
  • News

    நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி!

    2023 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டை, 2022 ஆம் ஆண்டின் அதே காலாண்டுடன் ஒப்பிடுகையில், நாட்டின் பொருளாதாரம் 3.1% வீழ்ச்சியடைந்துள்ளதாக  மக்கள்தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம்…

    Read More »
  • News

    வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடிகள் தொடர்பாக வெளியான தகவல்

    கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடிகள் தொடர்பான முறைப்பாடுகள் இந்த வருடத்தில் அதிகரித்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. அவ்வகையில், இந்த ஆண்டின் இதுவரையான…

    Read More »
  • News

    அதிகரிக்கப்பட்டது சீமெந்து விலை!

    இலங்கையில் சீமெந்தின் விலை 100 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தேசிய நிர்மாணத்துறை சங்கத்தின் செயலாளர் சுபுன் அபேசேகர தெரிவித்துள்ளார். இதேவேளை சீமெந்தின் விலை 300 ரூபாயினால் குறைக்கப்படும் என வர்த்தக அமைச்சர்…

    Read More »
  • News

    இ.போ.சவில் ஆயிரக்கணக்கான வெற்றிடங்கள்!

    போக்குவரத்து சேவையில் பல்வேறு மோசடி சம்பவங்கள் காரணமாக மாதாந்தம் சுமார் 100 பேருந்து நடத்துனர்களை பணிநீக்கம் செய்ய நேரிட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. இதன் காரணமாக…

    Read More »
  • News

    தேசிய கல்வியியல் கல்லூரி மாணவர் அனுமதி தொடர் தாமதம்

    தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கான புதிய மாணவர்களை அனுமதிப்பதற்கான தாமதம் தொடர்பில், தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கு தெரிவான மாணவர்கள் ஊடக அறிக்கையொன்றினை விடுத்துள்ளனர். தேசிய கல்வியியல் கல்லூரி மாணவர் அனுமதி கடந்த ஓகஸ்ட்…

    Read More »
  • News

    அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியானது

    ஜனாதிபதியின் பதில் செயலாளர் சாந்தனி விஜயவர்தனவின் கையொப்பத்துடன் சில அத்தியாவசிய சேவைகளை பெயரிட்டு அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கையைப் பேணுவதற்கு அத்தியாவசியமான சேவைகளுக்கு…

    Read More »
Back to top button