admin
-
News
எதிர்வரும் காலங்களில் அரிசி தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை – மஹிந்த அமரவீர
நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக எதிர்வரும் காலங்களில் அரிசி தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். அம்பலாந்தோட்டை நெல் ஆராய்ச்சி…
Read More » -
News
அரச ஊழியர்களுக்கான விடுமுறை தொடர்பில் வெளியான முக்கிய தகவல்!
நீதித்துறை அதிகாரிகளுக்கு ஐந்து வருட சம்பளமில்லாத விடுமுறை கோரிக்கைகள் நிராகரிக்கபடும் என நீதிச்சேவை ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. நீதித்துறை சேவையில் நிலவும் வெற்றிடங்கள் மற்றும் சேவை தேவைகள் காரணமாக…
Read More » -
News
LPL – பி- லவ் கண்டி அணி இறுதிப் போட்டிக்கு தகுதி!
லங்கா பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டிக்கு பி- லவ் கென்டி அணி தகுதி பெற்றுள்ளது. நேற்று (19) இடம்பெற்ற ‘பி லவ் கென்டி’ அணிக்கும்…
Read More » -
News
நாட்டு மக்களுக்கு தேர்தல் திணைக்களம் விடுத்த விசேட அறிவிப்பு!
நாட்டு மக்கள் அனைவருக்கும் தேர்தல் திணைக்களம் அறிவிப்பொன்றை விடுத்துள்ளது. அதன்படி இந்த ஆண்டுக்கான அனைத்து குடிமக்களும், வாக்காளர் பதிவேட்டில் தங்கள் பெயர்கள் இருப்பதினை உறுதிசெய்து கொள்வதற்காக கிராம…
Read More » -
News
ஐக்கிய தேசியக் கட்சிக்குள் ஏற்படவுள்ள மாற்றம்: அதியுயர் அதிகார குழு அமைப்பு
பிரதான நான்கு பதவிகளைத் தவிர கட்சியின் ஏனைய பதவி நிலைகளை இல்லாது செய்வதற்கு ஐக்கிய தேசியக் கட்சி நடவடிக்கை எடுத்துள்ளது என அறியமுடிகின்றது. இதன்படி தலைவர், தவிசாளர்,…
Read More » -
News
நாட்டில் நடைமுறையாகவுள்ள புதிய சட்டம்: மத்தியவங்கி வெளியிட்ட அறிவிப்பு
நாட்டில் இணையம் மூலம் கடன் வழங்கும் அனைத்து நிறுவனங்களையும் ஒழுங்குபடுத்தும் வகையில் புதிய சட்டமொன்றை கொண்டு வர அரசு முடிவு செய்துள்ளது. நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமையின்…
Read More » -
News
இலங்கையில் ஆபத்தான மருந்துகள் கட்டளைச் சட்டம்: நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு
இலங்கையில் ஓபியம் மற்றும் ஆபத்தான மருந்துகள் கட்டளைச் சட்டத்தில் கொண்டு வரப்பட்டுள்ள புதிய திருத்தங்களின்படி, ஆபத்தான மருந்தின் அளவு 10 கிராமுக்கு குறைவாக இருக்கும் போது, ஒருவருக்குப்…
Read More » -
News
மின்சாரம் வழங்குவதில் ஏற்பட்டுள்ள சிக்கல் – பொது மக்களிடம் விசேட கோரிக்கை
இலங்கையில் மிக நீளமான மின்சாரம் கடத்தும் கட்டமைப்பின் ஊடாக மின்சாரம் வழங்குவதற்கு பட்டங்கள் தடையாக இருப்பதாக திட்டப்பணிப்பாளர் அனுருத்த திலகரத்ன தெரிவித்தார். பொல்பிட்டியில் இருந்து ஹம்பாந்தோட்டை வரையிலான…
Read More » -
News
உயர்தர பரீட்சைப் பெறுபேறுகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு!
2022 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தர பரீட்சைப் பெறுபேறுகளை இந்த மாத இறுதியில் வெளியிடவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித ஜயசுந்தர தெரிவித்துள்ளார். இதன்படி, கடந்த ஆண்டுக்கான…
Read More » -
News
கோழி இறைச்சி மற்றும் முட்டை விலைகளை குறைக்க நடவடிக்கை.
எதிர்காலத்தில் ஒரு கிலோகிராம் கோழி இறைச்சியை 1200 ரூபாவிற்கு விற்பனை செய்ய முடியும் என கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார். தற்போது, சோளத்திற்கான…
Read More »