admin
-
News
வவுனியாவில் இரண்டு மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு!
வவுனியா தெற்கு வலய மட்ட பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கச் சென்ற இரண்டு மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். வவுனியா பல்கலைக்கழக மைதானத்தில் நடைபெற்ற போட்டிகளில் பங்கேற்பதற்காக…
Read More » -
News
வாகனம் ஓட்டுவோருக்கு முக்கிய தகவல் – அடுத்த மாதம் முதல் புதிய நடைமுறை
இலங்கையில் பதிவு செய்யப்பட்ட அனைத்து வாகனங்களுக்கும் வருமான அனுமதிப்பத்திரம் வழங்கும் நடவடிக்கை எதிர்வரும் செப்டெம்பர் 01ஆம் திகதி முதல் மத்திய மாகாணத்தில் நடைமுறைப்படுத்தப்படும் என மத்திய மாகாண…
Read More » -
News
முன்பள்ளிக் கல்வியை நெறிப்படுத்த விசேட வேலைத் திட்டம்
சர்வதேச தரத்திற்கு அமைவாக முன்பள்ளிக் கல்வி முறையைத் உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். பயிற்சி இல்லாத முன்பள்ளி ஆசிரியர்களுக்கும் முறையான பயிற்சி…
Read More » -
News
வறட்சியால் கடுமையாக பாதிக்கப்பட்ட நெற்செய்கை: விவசாய அமைச்சு நடவடிக்கை
நாட்டில் தற்போது நிலவும் வறட்சியால் 37,000 ஏக்கர் நெற்பயிர்ச்செய்கை நிலங்கள் அழிவடைந்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. குறிப்பாக குருநாகல் மாவட்டத்தில் 19,388 ஏக்கர் நெற்செய்கை அழிவடைந்துள்ள நிலையில்…
Read More » -
News
விலை காட்சிப்படுத்தாத பொருட்களை இலவசமாக எடுத்துச் செல்லுமாறு மக்களுக்கு அறிவிப்பு
கடைகளில் விலை காட்டப்படாத அனைத்துப் பொருட்களையும் இலவசமாக எடுத்துச் செல்லுமாறு நுகர்வோர் விவகார அதிகார சபை மக்களுக்கு அறிவித்துள்ளது. அதிகாரசபையின் அதிகாரிகள் புறக்கோட்டையில் உள்ள ஆடைக்கடைகள் உட்பட…
Read More » -
News
இலங்கையில் மீனின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்
சந்தையில் மீனின் விலை சடுதியாக குறைவடைந்துள்ளதாக இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து அதிகரித்து வந்த மீனின் விலை இவ்வாறு தற்போது குறைவடைந்துள்ளதாக கூட்டுத்தாபனத்தின் தலைவர் டீ.பி.உபுல்…
Read More » -
News
நீர் தட்டுப்பாடு தொடர்பில் ஜனாதிபதி ரணில் விடுத்த எச்சரிக்கை
தற்போதைய காலநிலை மாற்றத்தினால் நாட்டில் இன்னும் 20 வருடங்களில் பாரிய நீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் காணப்படுவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இதன் காரணமாக தற்போதைய…
Read More » -
News
அதிக விலைக்கு விற்பனை செய்யப்படும் மரக்கறிகள்
சந்தையில் மரக்கறிகளின் விலை குறைந்துள்ள போதிலும், அதன் பயனை நுகர்வோர் பெறவில்லை என தெரியவந்துள்ளது. பல சில்லறை வியாபாரிகள் இலாபத்தை அதிகரிக்கும் நோக்கில் அதிக விலைக்கு காய்கறிகளை…
Read More » -
News
வரட்சியுடனான காலநிலை – வவுனியா மாவட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு
நிலவும் வரட்சியுடனான காலநிலை காரணமாக, வவுனியா மாவட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது. வவுனியாவில் நிலவும் வரட்சி நிலைமை குறித்து கருத்து தெரிவிக்கும் போதே, வவுனியா…
Read More » -
News
சீனி வரி மோசடியால் ஏற்பட்ட இழப்பு – குழு அமைச்சிடம் கேள்வி!
இலங்கையில் இடம்பெற்ற சீனி வரி மோசடியால் ஏற்பட்ட இழப்பீட்டை மீட்பதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அரசாங்க நிதி பற்றிய குழு, நிதி அமைச்சின் அதிகாரிகளிடம் கேள்வியெழுப்பியது. இந்த…
Read More »