admin
-
News
மீண்டும் முன்வைக்கப்படவுள்ள முக்கிய அமைச்சரவை பத்திரம்
சமனல ஏரி நீர்த்தேக்கத்திலிருந்து உடவலவ நீர்த்தேக்கத்திற்கு நீரைப் பெற்றுக் கொடுப்பது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் இன்று (07) மீண்டும் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இந்த அமைச்சரவைப் பத்திரம் விவசாய…
Read More » -
News
பிரதான நகரங்களுக்கான வானிலை முன்னறிவித்தல்
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. கிழக்கு மற்றும் ஊவா…
Read More » -
News
ஆசிய கிண்ண இலங்கை குழாம் தொடர்பில் தீர்மானம்
ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான 15 பேர் கொண்ட இலங்கை அணி பெயரிடப்பட்டுள்ளது. விளையாட்டுத்துறை அமைச்சரின் அங்கீகாரத்திற்காக அனுப்பப்பட்ட குழாமில் குசல் ஜனித் பெரேராவும் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.…
Read More » -
News
சாரதிகளுக்கு ஏற்படப்போகும் சிக்கல்: அறிமுகமாகும் விசேட செயலி
சாரதிகளின் தவறுகளைத் தெரிவிப்பதற்கு விசேட செயலி ஒன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. அதன் ஊடாக சாரதிகள் செய்யும் தவறுகளை பயணிகள் நேரடியாக முன்வைக்க முடியும்…
Read More » -
News
மாணவர் நலன் கருதி கல்வியமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு!
அடுத்த வருடத்திலிருந்து கல்வியமைச்சு விசேட வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பிக்கவுள்ளது. இது தொடர்பாக கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்தகுமார் தெரிவிக்கையில், சாதாரண தர மற்றும் உயர்தரப் பரீட்சைக்கு…
Read More » -
News
சீனாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் – 21 பேர் காயம்
சீனாவில் இன்று(06) அதிகாலையில் திடீரென ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 21 பேர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது சீனாவின் தெற்கு பகுதியில் ஷான்டொங் மாகாணம் டெசோவ்…
Read More » -
News
மத்தள விமான நிலையத்தால் பல்லாயிரம் கோடி நட்டம்!
2017 முதல் 2022 வரையிலான 5 ஆண்டு காலப்பகுதியில் மத்தள சர்வதேச விமான நிலையத்தின் மொத்த நட்டம் 4,281 கோடி ரூபாய் என தேசிய கணக்காய்வு அலுவலகம்…
Read More » -
News
இங்கிலாந்தில் பரவும் புதிய வகை கொரோனா!
Eris என்ற குறியீட்டுப் பெயருடன் EG.5.1 என அழைக்கப்படும் புதியவகை கொரோனா இங்கிலாந்து முழுவதும் வேகமாக பரவி வருகின்ற நிலையில் மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.…
Read More » -
News
முழுமையாக ஒன்லைன் முறைக்கு மாறும் உள்ளூராட்சி மன்றங்கள்
இந்த வருட இறுதிக்குள் அனைத்து உள்ளூராட்சி மன்றங்களுக்கும் இணையத்தளத்தில் பணம் செலுத்தும் முறை அறிமுகப்படுத்தப்படும் என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த வேலைத்திட்டம்…
Read More » -
News
பெருமெடுப்பில் ஐ.தே.க. மாநாடு: வஜிர தலைமையில் குழு நியமனம்
ஐக்கிய தேசியக் கட்சியின் 77 ஆவது சம்மேளனம் செடெம்பர் 10 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், இதற்கான நிகழ்வுகளைப் பிரமாண்டமாக நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காகக் கட்சியின் தவிசாளர்…
Read More »