admin
-
News
நடைமுறைக்கு வந்துள்ள தடை! கட்டாயமாகுகின்றது அனுமதி
நுவரெலியா மாவட்டத்தில் உள்ள வனஜீவராசிகள் மற்றும் வனப் பகுதிகளுக்குள் அனுமதியின்றி பிரவேசிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் நந்தன கலபொட அறிவித்துள்ளார். அத்துடன் நுவரெலியா மாவட்டத்தில்…
Read More » -
News
ஒரு வாரத்திற்குள் வங்கி முறைமை வீழ்ச்சியடையும்! ஜனாதிபதி விடுத்துள்ள எச்சரிக்கை
அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் பணிகள் சீர்குலைந்தால் ஒரு வாரத்திற்குள் வங்கி முறைமை வீழ்ச்சியடையும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார். நேற்றைய தினம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும்…
Read More » -
News
இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட வெளிநாட்டு நாணயம்!
இந்திய ரூபா மூலம் நாட்டில் நேரடி கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ள முடியாது என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே…
Read More » -
News
தேசிய அடையாள அட்டையில் மாற்றம்: நடைமுறைக்கு வரும் புதிய திட்டம்
நாட்டில் டிஜிட்டல் மயமாக்கலின் அடிப்படை அடித்தளமான இலங்கை தனித்துவ டிஜிட்டல் அடையாள அட்டைத் திட்டத்தை (Sri Lanka Unique Digital Identity SL-UDI) துரிதமாக நடைமுறைப்படுத்த இந்திய…
Read More » -
News
மீண்டும் எரிபொருள் வரிசை: ரணில் விடுத்துள்ள பகிரங்க எச்சரிக்கை
மீண்டும் நாட்டிற்குள் எரிபொருள் வரிசை,உரத் தட்டுப்பாடு என்பன உருவாகும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளார். இலங்கை மன்றக் கல்லூரியில் நேற்று(04.08.2023) இடம்பெற்ற தெங்கு…
Read More » -
News
ஜனவரியிலிருந்து நாடு முழுவதும் கொண்டு வரப்படும் நடைமுறை!
நாடு முழுவதும் குறுந்தகவல் மற்றும் இ – பட்டியல் (E – Bill) மூலம் மாத்திரம் நீர் கட்டணப் பட்டியல் வழங்கப்படும் என தேசிய நீர்வழங்கல் மற்றும்…
Read More » -
News
உணவுத் தட்டுப்பாட்டினை நிவர்த்தி செய்ய சிறிலங்கா அரசின் திட்டம்!
சிறிலங்காவில் எதிர்காலத்தில், உணவுத் தட்டுப்பாடு ஏற்படுமாயின், அதனை எதிர்கொள்ளும் வகையில், 11 ஆயிரம் தரிசு வயல் நிலங்களில் மீண்டும் பயிர்ச்செய்கை செய்ய சிறிலங்கா அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதிபர்…
Read More » -
News
அவசர மருந்து கொள்வனவு குறித்த விசேட அறிவித்தல்
எதிர்வரும் சில மாதங்களுக்குள் அவசர மருந்து கொள்வனவுகளை முற்றாக நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். நாட்டின் மருந்துத் தேவையை பூர்த்தி செய்யும்…
Read More » -
News
சிகிச்சைக்காக இந்தியா செல்லவிருப்போருக்கு நற்செய்தி – விசேட விசா வழங்கும் திட்டம்
ஆயுர்வேத சிகிச்சைக்காக இந்தியா வர விரும்புவோருக்கு ‘ஆயுஷ் விசா’ என்ற புதிய வகை விசா வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்திய மருத்துவ முறைகளின் கீழ் சிகிச்சை பெறும்…
Read More » -
News
இறக்குமதி முட்டைகள் குறித்து வௌியான தகவல்!
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து முட்டைகளையும் நுகர்வோருக்கு வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அரச வணிக பல்வேறு கூட்டுத்தாபனம் வலியுறுத்துகிறது. நாளாந்தம் ஒரு மில்லியன் முட்டைகள் இறக்குமதி…
Read More »