admin
-
News
உலக பேரழிவிற்கு திட்டமிடும் ரஷ்யா! உக்ரைன் விடுத்துள்ள எச்சரிக்கை செய்தி
உலக பேரழிவுக்கான போரை ரஷ்யா நடத்தி வருவதாக உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி குற்றம்சாட்டியுள்ளார். இஸ்மாயில் துறைமுகம் மீது ரஷ்யா நடத்திய ட்ரோன் தாக்குதலால் ஏற்றுமதிக்கு தயாராகவிருந்த உக்ரைனின்…
Read More » -
News
தொடர்ந்தும் வெற்றிடமாகவுள்ள முக்கிய பதவிகள்
தேர்தல் ஆணைக்குழுவின் வெற்றிடங்களுக்கான நியமனம் குறித்த அரசியலமைப்பு சபையின் ஒப்புதல் மேலும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் தீர்மானிப்பதற்காக எதிர்வரும் 22ஆம் திகதி மீண்டும் அரசியலமைப்பு சபை…
Read More » -
News
புதிய முறைமை அறிமுகம்! தகுதியானவர்களுக்கு கொடுப்பனவுகள் – வெளியானது அறிவிப்பு
அரசியல்வாதிகள் மற்றும் தனிப்பட்ட நபர்களின் தேவைகளுக்கு இணங்க நிவாரணங்களை வழங்கிய முறைமைக்கு முற்றுப்புள்ளி வைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க அறிவித்துள்ளார். வறுமை நிலையிலுள்ள மக்களுக்கு…
Read More » -
News
நாட்டை விட்டு வெளியேறும் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள்: விடுக்கப்பட்ட எச்சரிக்கை
கடந்த 6 மாத காலப்பகுதிக்குள் 600 க்கும் மேற்பட்ட பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் தமது தொழிலிலிருந்து விலகி நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்க சம்மேளனத்தின் தலைவர்…
Read More » -
News
இனிப்பு உணவுகள் தொடர்பில் அவதானமாக இருங்கள்: நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை
இலங்கையில் இதுவரை பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ள அஸ்பார்டேம்(Aspartame) என்ற இனிப்பானது புற்றுநோயை உண்டாக்கக் கூடிய இரசாயனம் என உலக சுகாதார ஸ்தாபனம் உறுதிப்படுத்தியுள்ளது. இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள்…
Read More » -
News
நிர்மாணத் துறைக்கு புத்துயிர் அளிப்பது தொடர்பில் அரசு விசேட கவனம்
இலங்கையின் நிர்மாணத்துறைக்கு புத்துயிரளித்து தேசிய பொருளாதாரத்திற்கு பாரிய பங்களிப்பை வழங்குவதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் நோக்கமாகும் என தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின்…
Read More » -
News
அந்தமான் நிகோபர் தீவுகளில் நிலநடுக்கம்!
அந்தமான் நிகோபர் தீவுகளில் இன்று (03) அதிகாலை 4.17 அளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. ரிக்டர் அளவில் 4.3 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.…
Read More » -
News
13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது பாரதூரமானது – அலி சப்ரி
இலங்கையில் அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் நடைமுறைப்படுத்தப்படும் போது பாரதூரமான பின்விளைவுகள் ஏற்படலாமென வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். இதற்கமைய, மாகாணங்களுக்கு காவல்துறை அதிகாரங்களை பகிர்ந்தளிக்கும்…
Read More » -
News
லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலையில் திருத்தம்
லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை நாளை (04) மாற்றியமைக்கப்பட உள்ளது. திருத்தப்பட்ட விலைகள் தொடர்பான அறிவிப்பு நாளை காலை வெளியிடப்படும் என லிட்ரோ சமையல் எரிவாயு நிறுவனத்தின்…
Read More » -
News
ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு புதிய பணிப்பெண்கள்
ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு புதிய விமான பணிப்பெண்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான முதல் கட்ட நேர்முகத் தேர்வு இன்று (03) காலை கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டப…
Read More »