admin
-
News
ஜனாதிபதி வௌியிட்டுள்ள அதிவிசேட வர்த்தமானி
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளார். சஹாஸ்யா இன்வெஸ்ட்மென்ட் லிமிடெட் மற்றும் தேசிய இயந்திர உபகரண நிறுவனம் ஆகியவை நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும்…
Read More » -
News
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு
2023 ஆம் ஆண்டுக்கான ஜப்பானின் திறன் வாய்ந்த வேலைகளுக்கான (SSW) பரீட்சை திகதிகளை அறிவித்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLBFE) தெரிவித்துள்ளது. குறித்த பரீட்சைகள் ஆகஸ்ட்…
Read More » -
News
பேருந்து கட்டணம் குறைப்பு தொடர்பான அறிவிப்பு
தற்போதைய பேருந்து பயண கட்டணத்தில் மாற்றம் ஏற்படுத்தப்படமாட்டாது என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை…
Read More » -
News
இலங்கைக்கு கிடைத்துள்ள மில்லியன் டொலர்கள்! வருவாயை அதிகரிக்கும் சுற்றுலாத்துறை
இந்த வருடத்தின் முதல் ஏழு மாத காலப்பகுதிக்குள் 763,000 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாகவும் அவர்களால் 800 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை பெற முடிந்துள்ளதாகவும்…
Read More » -
News
அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள்!
2023.07.31 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள், 01. திடீர் மரண விசாரணை அதிகாரிகளின் பணிகளை வினைத்திறனாக்கலும் முறைமைப்படுத்தலும் திடீர் மரண விசாரணை அதிகாரிகளை நியமித்தல்…
Read More » -
News
பயிர் சேதங்களுக்கு இழப்பீடு!
தற்போது நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக ஏற்படும் பயிர் சேதங்களுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருகின்றது. தற்போதைய வறட்சியான காலநிலை குறித்து நேற்று…
Read More » -
News
பரபரப்பான வெற்றியை பெற்ற இங்கிலாந்து அணி: சமநிலையில் முடிந்த ஆஷஸ் தொடர்
இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய இரு நாடுகளுக்கு மட்டும் பிரத்தியேகமாக நடைபெறும் ஆஷஸ் கிரிக்கெட் போட்டி இனிதே நிறைவடைந்துள்ளது. இந்த ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் 5வது…
Read More » -
News
சினோபெக் எரிபொருள் குறித்து அமைச்சரின் அறிவிப்பு!
சினோபெக் நிறுவனத்தின் முதலாவது எரிபொருள் கையிருப்பு தரையிறக்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர டுவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார். அதேபோல், அதன் 2 ஆவது எரிபொருள் இருப்பு நாளை…
Read More » -
News
இலங்கைக்கு படையெடுக்கும் ஆயிரக்கணக்கான சாகச கலைஞர்கள்
வருடாந்தம் 10,000க்கும் அதிகமான சாகச கலைஞர்களை இலங்கைக்கு அழைத்து வர திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொழும்பு தாமரை கோபுரத்தின் முகாமைத்துவ தலைவர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் பிரசாத்…
Read More » -
News
அமைச்சரவையின் அனுமதியின்றி நடத்தப்படும் எல்.பி.எல் போட்டி!
இலங்கையில் தற்பொழுது நடத்தப்பட்டு வரும் எல்.பி.எல் போட்டித்தொடர் அமைச்சரவையின் அனுமதியின்றி நடத்தப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. துறைசார் அமைச்சிடம் எவ்வித அனுமதியும் பெறவில்லை என விளையாட்டுத்துறை அமைச்சர் ரொசான் ரணசிங்க…
Read More »