admin
-
News
வங்கிகள் தொடர்பில் மத்திய வங்கியின் அதிரடி நடவடிக்கை!
ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் என்பன மிகவும் பாதுகாப்பானவை என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். எனவே உறுப்பினர்களின் நிலுவைகள்…
Read More » -
News
அரிசி தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!
நாட்டில் வரட்சியான காலநிலை தொடருமானால் எதிர்வரும் நாட்களில் அரிசி தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். மேலும் வரட்சியான காலநிலை தொடருமானால் எதிர்வரும்…
Read More » -
News
வெளிநாடு செல்ல விடுமுறை – ஊழியர்களுக்கு எச்சரிக்கை!
தொழில் நிமித்தம் வெளிநாடு செல்வதற்காக விடுமுறை பெற்றுள்ள பொதுத்துறை ஊழியர்கள் முறையான வழிகளில் இலங்கைக்கு பணத்தை திருப்பி அனுப்பத் தவறினால், சலுகைகளில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள்…
Read More » -
News
பிரதான நகரங்களுக்கான வானிலை முன்னறிவித்தல்
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அம்பாறை மற்றும் மட்டக்களப்பு…
Read More » -
News
மருத்துவர்களின் சம்பள உயர்வு குறித்து ஜனாதிபதியின் முடிவு
எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் வைத்தியர்களுக்கான கணிசமான சம்பள அதிகரிப்பை வழங்க ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. கொழும்பில் இன்று (30)…
Read More » -
News
நாட்டின் அனைத்து நீதிமன்றங்களிலும் நடைமுறையாகும் புதிய திட்டம்.
நாட்டில் உள்ள அனைத்து நீதிமன்றங்களையும் டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் நடைமுறைப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. இன்றைய தினம் (30.07.2023) ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக, முன்னோடித்…
Read More » -
News
புதிய அரசமைப்பு தற்போது சாத்தியமில்லை! 13 இறுதித் தீர்வுமில்லை: ரணில்
தற்போதைய நிலைமையில் இந்த அரசால் புதிய அரசமைப்பை உருவாக்குவதற்கான வாய்ப்புக்கள் இல்லை என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 13ஆவது திருத்தம் தொடர்பிலேயே தற்போது அதிகம் பேசப்படுகின்றது.…
Read More » -
News
இலங்கை மின்சார சபைக்கு பேரிடி: விடுக்கப்பட்ட எச்சரிக்கை!
இலங்கை மின்சாரசபை இந்த வருடத்தில் மாத்திரம் 5,000 கோடி ரூபாய்க்கு மேல் நட்டத்தை சந்திக்க நேரிடும் என இலங்கை மின்சார சபையின் சிரேஷ்ட பொறியியலாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.…
Read More » -
News
அடையாள வேலை நிறுத்தத்திற்கு தயாராகும் சுகாதார பணியாளர்கள்!
சுகாதார பணியாளர்கள் தொடர்பில் அரசாங்கம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அடையாள வேலை நிறுத்தம் ஒன்றை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாக சுகாதார நிபுணர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. சுகாதார பணியாளர்கள்…
Read More » -
News
புதிய பட்டதாரிகளுக்கான விசேட அறிவிப்பு!
புதிய பட்டதாரிகளை இணைத்துக்கொள்வது தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கைகள் மாகாண மட்டத்தில் மேற்கொள்ளப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். களுத்துறையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த…
Read More »