admin
-
News
எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கான விசேட அறிவிப்பு
குறைந்தபட்ச எரிபொருள் இருப்புக்களை முறையாக பேணுவதற்கு தேவையான முன்பதிவுகளை செய்யுமாறு அனைத்து எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களிடமும் அமைச்சர் காஞ்சன விஜேசேகர கோரிக்கை விடுத்துள்ளார். அதேநேரம் இலங்கை…
Read More » -
News
இலத்திரனியல் கடவுச்சீட்டு விநியோகம் தற்காலிகமாக நிறுத்தம்
இலத்திரனியல் கடவுச்சீட்டு வழங்குவதை தற்காலிகமாக நிறுத்துவதற்கு பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு தீர்மானித்துள்ளது. அதிக செலவினால் ஏற்பட்டுள்ள சுமை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலத்திரனியல்…
Read More » -
News
மருந்துகளுக்கு நிலவும் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய புதிய நடவடிக்கை
இரண்டு மாதங்களுக்குள் மருந்துப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கு அவசியமான மருந்துகளைக் கொள்வனவு செய்வதற்காக சுகாதார அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. கடந்த புதன்கிழமை (26) நடந்த ஊடகவியலாளர் சந்திப்பின்…
Read More » -
News
வெளிநாடு செல்ல காத்திருப்பவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!
வெளிநாடுகளுக்கு செல்ல விரும்பும் தொழிலாளர்களுக்கான விசேட பயிற்சி வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அண்மையில் இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபை, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்துடன் இது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில்…
Read More » -
News
அனைத்து பாடசாலைகளுக்கும் வழங்கப்படவுள்ள நிவாரணம் – வெளியான புதிய அறிவித்தல்
இலங்கையில் உள்ள அனைத்து பாடசாலைகளின் நீர் மற்றும் மின்சாரக் கட்டணங்களுக்கு நிவாரணம் வழங்க உள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். கல்வி அமைச்சில் நடைபெற்ற நிகழ்வில்…
Read More » -
News
டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி மீண்டும் அதிகரிக்கும்
இலங்கை ரூபாவின் மதிப்பு மீள அதிகரிக்கும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். கொழும்பில் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை…
Read More » -
News
இலங்கையில் சீனாவின் மிகப்பெரிய துறைமுக முதலீடு
சீனாவின் இராணுவம் இலங்கையில் தனது இரண்டாவது வெளிநாட்டு கடற்படைத் தளத்தை உருவாக்க வாய்ப்பு உள்ளதென சர்வதேச அறிக்கையொன்று தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் வேர்ஜீனியாவின் வில்லியம் மேரி கல்லூரியின் எய்ட்டேட்டா…
Read More » -
News
அரச அதிகாரிகளுக்கு ஜப்பான் செல்ல வாய்ப்பு!
இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையில் புதிய ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டுள்ளதாக கொழும்பில் உள்ள ஜப்பானிய தூதரகம் தெரிவித்துள்ளது. இதன்படி, இலங்கையின் அரச துறையின் இளம் நிறைவேற்று அதிகாரிகளுக்கு ஜப்பானிய பல்கலைக்கழகங்களில்…
Read More » -
News
ஜனவரியில் புதிய அரசியல் கூட்டணி: ரணிலை இரகசியமாக சந்தித்த மொட்டு எம்.பிக்கள்
புதிய அரசியல் கூட்டணியயை உருவாக்கும் நோக்கத்தோடு நாடாளுமனற உறுப்பினர் நிமல் லான்சாவுடன் நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் 5 கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்கள் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டுள்ளனர். குறித்த விடயம்…
Read More » -
News
அரச அதிகாரிகள் மற்றும் பொலிஸார் தொடர்பில் ஜனாதிபதி பிறப்பித்துள்ள உத்தரவு
அரச அதிகாரிகள் மற்றும் பொலிஸாருக்கு தேவையான வழிகாட்டுதல்களை வழங்குமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார். மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும்…
Read More »