admin
-
News
EPF- ETF இலிருந்து பெறப்படும் கடன்கள் தொடர்பில் பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவு
உள்நாட்டு கடன் மேம்படுத்தல் செயற்பாட்டின் போது ஊழியர்களின் எதிர்கால வைப்பு நிதி ( EPF) மற்றும் ஊழியர்களின் அறக்கட்டளை நிதியில் (ETF ) பெற்ற கடனைத் தள்ளுபடி…
Read More » -
News
-
News
அஸ்வெசும பயனாளிகளுக்கு நற்செய்தி
அஸ்வெசும சமூக நலத்திட்ட கொடுப்பனவுகளை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் தினேஷ் குணவர்தன இன்று அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். பிரதமர் அலுவலகம் இது தொடர்பான அறிவிப்பை…
Read More » -
News
குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கான புதிய கிராமப்புற வீடுகளுக்கான திட்டம்
வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சுடன் இணைந்து தனியார் முதலீட்டின் மூலம் ரூஃப் டாப் சோலார் கொண்ட 25,000 புதிய கிராமப்புற வீடுகளுக்கான திட்டம் நேற்றைய தினம்…
Read More » -
News
எரிவாயு விலை மாற்றம் தொடர்பான இறுதி முடிவு!
எரிவாயு விலைகளில் மாற்றம் மேற்கொள்வது தொடர்பில் அடுத்த வாரத்திற்குள் இறுதி முடிவு எடுக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டொ தெரிவித்துள்ளார். நாட்டில் உள்ள இரண்டு உள்நாட்டு…
Read More » -
News
5 அமைப்புக்களின் தடை ஜனாதிபதியால் நீக்கம்!
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடை செய்யப்பட்ட 5 அமைப்புகள் மீதான தடையை நீக்கி பாதுகாப்பு அமைச்சு வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளது. அதன்படி 5 முஸ்லிம் அமைப்புகளின்…
Read More » -
News
பாடசாலை புத்தகப் பைகள் மற்றும் காலணிகளின் விலை குறைப்பு
பாடசாலை புத்தகப் பைகள் மற்றும் காலணிகள் என்பவற்றின் விலைகள் குறைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார். அத்துடன், பாடசாலை புத்தகப் பைகள் மற்றும்…
Read More » -
News
ஆகஸ்ட் முதலாம் திகதி முதல் கட்டாயமாக்கப்படும் நடைமுறை! வெளியானது அறிவிப்பு
எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி தொடக்கம் செயல்படுத்தப்படும் கட்டாய நடைமுறை தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.…
Read More » -
News
கோதுமை மாவின் விலை 15 வீதத்தால் அதிகரிப்பு
உலக சந்தையில் கோதுமை மாவின் விலை 15 சதவீம் அதிகரித்துள்ளது. கருங்கடல் வழியாக தானிய போக்குவரத்துக்கு ரஷ்யா அனுமதிக்காததால் உலக சந்தையில் இவ்வாறு கோதுமை மாவின் விலை…
Read More » -
News
டெஸ்ட் தொடரை கைப்பற்றிய பாகிஸ்தான்!
இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 2 வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி இன்னிங்ஸ் மற்றும் 222 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. எஸ்.எஸ்.சி மைதானத்தில்…
Read More »