admin
-
News
இலங்கையில் அதிகரிக்கும் புற்றுநோய் – சுகாதார மேம்பாட்டு பணியகம் எச்சரிக்கை
இலங்கையில் நிகழும் மரணங்களுக்கான காரணிகளில் இரண்டாவது இடத்தில் புற்றுநோய் உள்ளதாக சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தின் பணிப்பாளரும், சமூக பல் மருத்துவ நிபுணருமான இஷானி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். சுகாதார…
Read More » -
News
செப்டெம்பர் முதல் நாட்டு மக்களுக்கு மகிழ்ச்சித் தகவல்!
எதிர்வரும் செப்டெம்பர் மாதம் ஆரம்பிக்கப்படவுள்ள திட்டம் தொடர்பில் நாட்டு மக்களுக்கு விசேட அறிவிப்பொன்றை தொகை மதிப்பு, புள்ளிவிபரத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பி.எம்.அனுரகுமார வழங்கியுள்ளார். அதன்படி பொருளாதாரப்…
Read More » -
News
சுற்றுலா பயணிகளின் சேவை வழங்குநர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு
அனுமதியின்றி சுற்றுலாப் பயணிகளுக்கு சேவையளிப்போருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளார். சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் உதவிப்பணிப்பாளர் அனுப ரணவீர…
Read More » -
News
நீர் கட்டணத்தை அதிகரிக்க தீர்மானம் – வசந்தா இலங்கசிங்ஹ
எதிர்வரும் ஆகஸ்ட் மாத முற்பகுதியில் இருந்து நீர் கட்டணம் அதிகரிக்கப்படவுள்ளதாக நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் பொதுமுகாமையாளர் வசந்தா இலங்கசிங்ஹ தெரிவித்துள்ளார். அத்துடன், இந்த யோசனை அமைச்சரவையின்…
Read More » -
News
இறுதி போட்டியில் பலமான நிலையில் பாகிஸ்தான்
இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி கொழும்பில் நடைபெறுகிறது. இதன்படி முதல் இன்னிங்ஸில் களம் இறங்கிய இலங்கை அணி சகல விக்கெட்டுகளையும் இழந்து…
Read More » -
News
வேலைக்காக வெளிநாடு செல்லும் பெண்களுக்கு வெளியான அறிவித்தல்
வேலை வாய்ப்பிற்காக வெளிநாடு செல்லும் பெண்களுக்கான அறிவித்தலை இலங்கை வெளிநாட்டு லைவாய்ப்பு பணியகம் விடுத்துள்ளது. இதன்படி 2-18 வயதுக்கிடைப்பட்ட பிள்ளைகளைக் கொண்ட வெளிநாடு செல்ல எதிர்பார்த்திருக்கும் பெண்கள்…
Read More » -
News
சாரதி அனுமதிப்பத்திரம் அச்சடிக்கும் நடவடிக்கை தொடர்பில் வெளியான அறிவிப்பு
இலங்கை இராணுவத்தினால் வெரஹெர கிளையில் மேற்கொள்ளப்படும் சாரதி அனுமதிப்பத்திரம் அச்சடிக்கும் நடவடிக்கைகள் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தினால் மேற்கொள்ளப்படும் என ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க தெரிவித்துள்ளார்.…
Read More » -
News
தோல்வியில் முடிந்த ரணிலின் முயற்சி!
தேசிய நல்லிணக்க வேலைத்திட்டம் மற்றும் வடக்கு கிழக்கு அபிவிருத்தித் திட்டம் தொடர்பாக நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சித் தலைவர்களின் கருத்துக்களைப் பெறுவதற்கான சர்வகட்சி கூட்டம் அதிபர் ரணில் விக்ரமசிங்க…
Read More » -
News
சீனாவின் நிதியுதவியில் மேற்கொள்ளவுள்ள அடுத்த திட்டம்!
மல்வத்து ஓயாத் திட்டமானது சீனாவின் நிதி உதவியில் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படும் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார். வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று…
Read More » -
News
ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்வதற்கான போட்டி பரீட்சை
உயர்தரத்தின் சில பாடங்களுக்கான ஆசிரியர்களை இணைத்துக் கொள்வதற்கான போட்டிப் பரீட்சையை நடத்த கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. இதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது. அதற்கமைய, உயர்தரத்தின்…
Read More »