admin
-
News
ஒன்லைன் கடவுச்சீட்டு… இயந்திரம் பழுது! மக்கள் அவதி!
கடவுசீட்டு பெறுவதற்காக கைவிரல் அடையாளம் வைக்கும் இயந்திரம் (Finger print machine) பழுதடைந்துள்ளமையால் மக்கள் சிரமங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர். ஒன்லைன் மூலம் கடவுசீட்டினை பெற்றுக்கொள்பவர்கள், கைவிரல் அடையாளம் வைப்பதற்கு யாழ்ப்பாண மாவட்டத்தில், சாவகச்சேரி பிரதேச…
Read More » -
News
முட்டைக்கான வர்த்தமானி அறிவித்தல் வாபஸ்
முட்டைக்கான அதிகபட்ச சில்லரை விலையை நிர்ணயித்து இதற்கு முன்னர் வௌியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் இன்று நள்ளிரவு முதல் மீளப்பெறப்படும் என வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை, இந்தியாவில் இருந்து…
Read More » -
News
இலங்கை விவசாய துறையில் புதிய புரட்சி – கைச்சாத்தானது ஒப்பந்தம்
சிறிலங்கா விவசாய அபிவிருத்தி திணைக்களம், இலங்கை உழவர் மன்றம் மற்றும் அஃரோ வேர்ல்ட் பிரைவேட் லிமிடெட் ஆகிய 3 நிறுவனங்களும் ஒன்றாகக் கரம் கோர்த்து விவசாயத்துறையில் நிலையான…
Read More » -
News
பழுதுபார்க்கப்பட்ட 175 பேருந்துகள் மீண்டும் சேவைக்கு!
நாட்டில் இறக்குமதி கட்டுப்பாடுகள் காரணமாக ஏற்பட்ட உதிரிப் பாகங்களின் தட்டுப்பாடு மற்றும் கொள்வனவு செய்வது தொடர்பிலான நிதி நெருக்கடி என்பன காரணமாக சேவையில் இருந்து நிறுத்தப்பட்டிருந்த இலங்கை…
Read More » -
News
அமைச்சு பதவி கேட்கும் மொட்டு எம்.பிக்களுக்கு ரணில் பதிலடி!
மக்கள் மத்தியில் கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ள மொட்டுக் கட்சி எம்.பிக்களுக்கு மீண்டும் அமைச்சுப் பதவிகளை வழங்கி நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்த விரும்பவில்லை என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க…
Read More » -
News
புலமைப்பரிசில் பரீட்சை முன்னெடுக்கப்படவுள்ள விசேட வேலைத் திட்டம்!
ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை மாணவர்களுக்கு தேவையற்ற மன உளைச்சலை ஏற்படுத்துவதாக கல்வியமைச்சின் விசேட நாடாளுமன்ற குழுவில் கருத்து வெளியிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட…
Read More » -
News
எரிவாயு கொள்கலன்கள் தேவையா -மக்களுக்கு வெளியான அறிவிப்பு
தற்போதைய எரிவாயு விலையில் மாற்றம் செய்யாமல் இருக்க முயற்சிப்பதாக லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் நேற்று (24ம் திகதி) தெரிவித்தார். செலுத்த வேண்டிய கடன்கள்,…
Read More » -
News
ஒரு இலட்சம் பேருக்கு கிட்டாது போன உயர்கல்வி வாய்ப்பு
பல்கலைக்கழக நுழைவுக்கான தகைமையை அடையும் மாணவர்களில் குறைந்தது ஒரு இலட்சம் வரையிலானவர்களுக்கு உயர் கல்விக்கான வாய்ப்பு இல்லாமல் போயுள்ளமை தெரியவந்துள்ளது. இலங்கையின் உயிர்கல்வி வாய்ப்பை பரவலாக்குவதற்கான பரிந்துரைகளை…
Read More » -
News
ஜனாதிபதியின் பணிப்புரையின் கீழ் பெருந்தோட்டத் துறையில் இடம்பெறவுள்ள மாற்றம்!
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரையின் பிரகாரம் பெருந்தோட்டக் கைத்தொழில் மற்றும் விவசாயத் துறையுடன் தொடர்புடைய அனைத்து நிறுவனங்களையும் இணைத்து ஆராய்ச்சி பல்கலைக்கழகம் ஒன்றை நிறுவ நடவடிக்கை எடுக்கப்படும்…
Read More » -
News
இலங்கை மக்களுக்கு மகிழ்ச்சியான தகவல்! சடுதியாக குறைந்த விலை
நாட்டில் மரக்கறிகளின் மொத்த விலை 30 சதவீதம் வரையில் குறைந்துள்ளதாக தம்புள்ளை மொத்த வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். கரட் தவிர்ந்த அனைத்து மரக்கறிகளின் விலையும் இவ்வாறு குறைந்துள்ளதாக அவர்கள் …
Read More »