admin
-
News
அரிசி ஏற்றுமதிக்கு இந்தியா தடை: ஆசிய நாடுகளில் விலை அதிகரிக்க வாய்ப்பு
உள்நாட்டு பணவீக்கம் மற்றும் உள்ளூர் அரிசி விலையை கட்டுப்படுத்தும் நோக்கில் பாசுமதி அல்லாத வெள்ளை அரிசி ஏற்றுமதியை இந்தியா தடை செய்துள்ளது. உக்ரைன் தானிய ஏற்றுமதி ஒப்பந்தத்தில்…
Read More » -
News
திறைசேரியில் இருந்து பணத்தை வழங்க முடியாது – செஹான் சேமசிங்க
எதிர்காலத்தில் எழும் சவாலான பொருளாதார நிலைமைகளைத் தாங்கும் வகையில் அரச வணிகங்கள் மாற வேண்டும். அதன்படி, பல வழிகளில் அரச வணிகங்களை மறுசீரமைக்க நாங்கள் உத்தேசித்துள்ளோம் என…
Read More » -
News
அடுத்த தேர்தலில் அரசியல் கட்சிகளுக்கு ஏற்படவுள்ள சிக்கல்.
எதிர்வரும் தேர்தலில் எந்தவொரு கட்சியும் 50 வீதமான வாக்குகளைப் பெற முடியாது என ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். நாவலப்பிட்டியில்…
Read More » -
News
சுற்றுலாத்துறையை ஊக்குவிக்க நடவடிக்கை!
நாட்டின் பொருளாதாரத்திற்கும், மக்களுக்கும் பயனளிக்கும் வகையில், நாடளாவிய ரீதியில் முக்கிய நகரங்களில் அமைந்துள்ள வர்த்தகப் பெறுமதிமிக்க காணிகளை முதலீட்டாளர்களுக்கு வழங்குவதற்குத் தேவையான பணிகளை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளதாகவும், சுற்றுலாப்…
Read More » -
News
இலங்கையில் அறிமுகமாகவுள்ள யு.பி.ஐ பரிவர்த்தனை முறை!
சிங்கப்பூர், பிரான்ஸ் வரிசையில் தற்போது இந்தியா – இலங்கை இடையே யு.பி.ஐ பரிவர்த்தனை மேற்கொள்வதற்கு புதிய ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இந்தியாவில் யு.பி.ஐ பரிவர்த்தனை முறை ஒவ்வொரு ஆண்டும்…
Read More » -
News
யாழ்ப்பாணம் – கொழும்பிற்கு இடையில் சொகுசு தொடருந்து சேவை
யாழ்ப்பாணத்திற்கும் கொழும்பிற்கும் இடையில் எதிர்வரும் ஓகஸ்ட் முதலாம் திகதி முதல் சொகுசு தொடருந்து சேவை ஒன்றை இணைத்துக் கொள்ளவுள்ளதாக சிறிலங்கா தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளது. சிறிலங்காவின் போக்குவரத்து…
Read More » -
News
தேங்காய் எண்ணெய் இறக்குமதியினால் ஏற்பட்டுள்ள சிக்கல்!
தேங்காய் எண்ணெய் இறக்குமதியாளர்களிடம் இருந்து 200 ரூபா வரி அறவிடுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், வெளிநாடுகளில் இருந்து பாரியளவில் தேங்காய் எண்ணெய் இறக்குமதி செய்யப்படுவதால் சுமார் 200…
Read More » -
News
அடுத்த வருடம் அதிபர் தேர்தல் – ஜனாதிபதி பிறப்பித்த உத்தரவு!
அடுத்த ஆண்டு தொடக்கத்தில் அதிபர் தேர்தல் நடத்தப்படும் என அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிபர் தேர்தலை நடத்துவதற்கு எவ்வளவு பணம் தேவை என்பதை கணக்கிட்டு உடனடியாக தமக்கு…
Read More » -
News
இலங்கையில் வாகன இறக்குமதி தொடர்பில் அரசாங்கம் வெளியிட்டுள்ள தகவல்.
இலங்கையில் எதிர்வரும் காலங்களில் முறையாக வாகன இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். இறக்குமதி செய்வதற்கு தற்காலிகமாக தடை…
Read More » -
News
இரண்டு வகையான மயக்க மருந்துகளுக்கு தடை!
மேலும் இரண்டு வகையான மயக்க மருந்துகள் பாவனையிலிருந்து விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார். அனுராதபுரத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர்…
Read More »