admin
-
News
நீர் கட்டணம் செலுத்துவோருக்கு முக்கிய அறிவித்தல்!
பொது மக்கள் தங்களது மாதாதந்த நீர்க் கட்டணத்தை எதிர்வரும் நாட்களில் நீர்மானி வாசிப்பாளரிடம் பணப்பரிமாற்ற அல்லது கடன் அட்டைகளை பயன்படுத்தி செலுத்துவதற்குரிய வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொது…
Read More » -
News
குடிமக்களுக்கு விசா கட்டுப்பாடுகள்: பிரித்தானியாவின் அதிரடி அறிவிப்பு!
பிரித்தானியா அரசாங்கம் ஐந்து நாடுகளின் குடிமக்களுக்கு விசா கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. இதன்படி டொமினிக்கா, ஹோண்டூராஸ், நமீபியா, திமோர் – லெஸ்தே மற்றும் வாநுவாட்டு ஆகிய ஐந்து நாடுகளுக்கு…
Read More » -
News
இலங்கையில் இறப்புச் சான்றிதழ்களில் கொண்டு வரப்படும் மாற்றம்
பல்வேறு விடயங்களை உள்ளடக்கி தயாரிக்கப்பட்டுள்ள புதிய இறப்புச் சான்றிதழ்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உலக சுகாதார ஸ்தாபனத்தின் பரிந்துரைகளுக்கு அமைய பல்வேறு விடயங்கள் இந்த புதிய இறப்புச்…
Read More » -
News
ரஷ்ய- உக்ரைன் போரின் எதிரொலி; ஆசியாவில் ஏற்படவுள்ள தாக்கம்
ரஷ்யா – உக்ரைன் ஆகிய நாடுகளுக்கு இடையிலான போர் காரணமாக ஆசியாவில் உணவு பொருட்களின் விலைகள் அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. அண்மையில் உக்ரைனிலிருந்து தானிய வகைகளை…
Read More » -
News
இலங்கையில் அடுத்த வருடத்திற்கான பொது மற்றும் வங்கி விடுமுறைகள் அறிவிப்பு
இலங்கையில் எதிர்வரும் 2024ஆம் ஆண்டிற்கான பொது மற்றும் வங்கி விடுமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இது தொாடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வர்த்தமானி அறிவித்தலானது அரச நிர்வாக, உள்நாட்டலுவல்கள்,…
Read More » -
News
ஐரோப்பிய நாடுகளின் விமானம் மற்றும் தொடருந்து பயணசீட்டுகள் தொடர்பில் விசேட ஆய்வு
ஐரோப்பாவில் நிலவி வரும் அதிக வெப்பநிலை காரணமாக பல்வேறு பயணிகள் விமான போக்குவரத்துக்கு பதிலாக தொடருந்து பயணங்களை விரும்புவதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் விளைவாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில்…
Read More » -
News
மோடி – ரணில் சந்திப்பு : எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானங்கள்
இந்தியாவின் வளர்ச்சி அயல் நாடுகள் மற்றும் இந்து சமுத்திர வலய நாடுகளுக்கு சாதகமான தன்மையை ஏற்படுத்தும் என்று சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். சிறிலங்கா அதிபராகப்…
Read More » -
News
தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கு பயிலுனர்கள் ஆட்சேர்ப்பு
2019 மற்றும் 2020 க.பொ.த (உயர் தர) பெறுபேறுகளின் அடிப்படையில் தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கு பயிலுனர்களை ஆட்சேர்ப்பு செய்யப்படவுள்ளனர். 2022/07/22ம் திகதியுடைய வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் நேர்முகப் பரீட்சையின்…
Read More » -
News
மீண்டும் மோசமான நிலையில் இலங்கை – வரிசைகள் ஏற்படும் ஆபத்து
நாடு மீண்டும் செப்டெம்பர் மாதத்தில் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ள நேரிடும் என பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ மற்றும் நிதி பீடத்தின் பேராசிரியர் அமிந்த மெத்சில தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய…
Read More » -
News
தரப் பரிசோதனையில் தோல்வியடைந்த 63 மருந்துகள்: இலங்கை சுகாதார அமைச்சு தகவல்
2023 ஆம் ஆண்டில் மொத்தம், 63 மருந்துகள் தரப் பரிசோதனையில் தோல்வியடைந்துள்ளதாக இலங்கையின் சுகாதார அமைச்சு ஏற்றுக்கொண்டுள்ளது. சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் சமன் ரத்நாயக்க நேற்று(20.07.2023)…
Read More »