admin
-
News
தேசிய அடையாள அட்டையின் ஒருநாள் சேவை குருநாகலில் ஆரம்பம் – வடக்கு மக்களுக்கான அறிவிப்பு
இலங்கையில் தேசிய அடையாள அட்டை பெற்றுக்கொள்ளும் சேவையின், ஒருநாள் சேவையை வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த மக்கள் குருநாகலையில் பெற்றுகொள்ளலாம் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ்…
Read More » -
News
திறைசேரிக்கு 1.5 பில்லியன் ரூபாய் வழங்கும் லிட்ரோ!
லிட்ரோ எரிவாயு லங்கா நிறுவனம் திறைசேரிக்கு ஈவுத் தொகையாக 1.5 பில்லியன் ரூபாவை வழங்கவுள்ளதாக அதன் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். குறித்த தொகையை தமது தாய்…
Read More » -
News
பாகிஸ்தான் அணி 4 விக்கெட்டுக்களால் வெற்றி
இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி 4 விக்கெட்டுக்களால் வெற்றிப் பெற்றுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி…
Read More » -
News
தொழில் இழந்தவர்களுக்கு மீண்டும் தொழில்!
பொருளாதார நெருக்கடியால் தொழில்களை இழந்தவர்களை மீண்டும் தொழிலில் அமர்த்துவதற்கான புதிய செயற்குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார மற்றும் ஜனாதிபதியின் செயலாளர்…
Read More » -
News
ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை – இலங்கைக்கு இன்று கிடைத்த நற்செய்தி
இலங்கைக்கு வழங்கப்படும் ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை மேலும் நான்கு வருடங்களுக்கு நீடிக்கப்படவுள்ளது. இதற்கான நடவடிக்கையை ஐரோப்பிய ஒன்றியம் முன்னெடுத்துள்ளது. இந்த வருடம் டிசம்பர் மாதம் 31ஆம் திகதி…
Read More » -
News
தீவிரமடையும் வெப்ப அலைகள் – ஐ. நா எச்சரிக்கை!
வெப்ப அலை நிகழ்வுகள் தொடர்ந்து தீவிரமடைவதால் அதை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது. ஐ.நா.வின் உலக வானிலை அமைப்பின், மூத்த…
Read More » -
News
திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்ட ஊழல் எதிர்ப்பு சட்டமூலம்
ஊழல் எதிர்ப்பு சட்டமூலம் இன்று(19) திருத்தங்களுடன் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டது. அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் யோசனைக்கு அமைய கடந்த 06ம் திகதி குறித்த சட்டமூலம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து,…
Read More » -
News
பசிபிக் பெருங்கடலில் 6.5 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
எல் சால்வடாரில் பசிபிக் பெருங்கடல் அருகே நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.5 ஆக பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அத்துடன், இந்நிலநடுக்கம்…
Read More » -
News
பாகிஸ்தான் அணிக்கு வெற்றி இலக்காக 131 ஓட்டங்கள் நிர்ணயம்
பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு வெற்றி இலக்காக 131 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான…
Read More » -
News
ஆறு உணவு பொருட்கள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்
இந்த வருடம் அரிசி, பாசிப்பயறு, உழுந்து , குரக்கன், கௌபி, மற்றும் நிலக்கடலை போன்றவற்றை இலங்கைக்கு இறக்குமதி செய்யத் தேவையில்லை என விவசாயத் திணைக்களம் தெரிவித்துள்ளது. 2022…
Read More »