admin
-
News
அடுத்த 6 மாதங்களுக்கான மின் உற்பத்தி திட்டம் தொடர்பில் விசேட கலந்துரையாடல்
மின்சார சபையின் அடுத்த ஆறு மாதங்களுக்கான மின் உற்பத்தித் திட்டம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பான தகவலை மின்சக்தி மற்றும்…
Read More » -
News
வறிய மாணவர்களுக்கு இலவச பருவகால பயணச்சீட்டு!
வறுமைக் கோட்டின் கீழுள்ள மாணவர்களுக்கு இலவச பருவகால பயணச்சீட்டுகளை வழங்க திட்டமிட்டள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். நாடளுமன்ற உறுப்பினர்…
Read More » -
News
யாழ். சர்வதேச விமான நிலையம் ஊடாக பயணிப்பவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் ஊடாக பயணிக்கும் பயணிகளுக்கு மகிழ்ச்சியான தகவலொன்று வெளியாகியுள்ளது. இதன்படி விமான நிலையத்தின் ஊடாக பயணிக்கும் பயணிகளின் விமானமேறல் வரிச்சலுகை காலத்தை நீடிக்க…
Read More » -
News
இறக்குமதி தடைகளால் இலங்கை பெற்ற வருமானம் – வெளியான புதிய தகவல்
இறக்குமதி கட்டுப்பாடுகளை விதித்ததன் மூலம் 526 பில்லியன் ரூபா சேமிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். மேலும் 286 பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்குவது…
Read More » -
News
வாகன அனுமதி பத்திரம் தொடர்பில் வெளியான அறிவிப்பு
வாகன அனுமதி பத்திரத்தை விரைவில் வழங்குவதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருவதாக மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் நிஷாந்த அனுருத்த வீரசிங்க தெரிவித்துள்ளார். அதன்படி புதிய…
Read More » -
News
காற்றின் வேகம் அதிகரிக்கும்! காலநிலை மாற்றம் தொடர்பில் வெளியான அறிவிப்பு
கடற்பிரதேசங்களில் காற்றின் வேகம் அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. தென்மேல் பருவப்பெயர்ச்சி வலுப்பெற்றுள்ளதால், காற்றின் வேகம் அதிகரிக்கும் என திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹம்பாந்தோட்டை…
Read More » -
News
ஹரின், மனுஷ கட்சியிலிருந்து நீக்கம்.
அமைச்சர்களான ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோரை ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து இருந்து நீக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழுவில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக…
Read More » -
News
பிரேரணையை எதிர்கொள்ள தயார்: கெஹலிய சவால்
எனக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வர உத்தேசித்துள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்கொள்ள நான் தயாராகவுள்ளேன், ஒருபோதும் ஓடி ஒளியமாட்டேன் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ஊடகங்களிடம்…
Read More » -
News
தகவல் தொழில்நுட்ப பொறியியலாளர்களுக்கு ஓர் மகிழ்ச்சி தகவல்!
அதிமேதகு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், இலங்கை அரசாங்கம் பல்வேறு துறைகளில் அதிக வேலை வாய்ப்புகளை மேம்படுத்துவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை கண்டுள்ளது. இலங்கையில் தகவல்…
Read More » -
News
கோதுமை மாவின் விலை குறைப்பு!
செரண்டிப் மற்றும் பிரிமா கோதுமை மாவின் விலைகள் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஒரு கிலோகிராம் மாவின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளது. இந்த விலை குறைப்பானது இன்று (18) முதல்…
Read More »