ASAL Reporter
-
தமிழ் – சிங்கள மொழி கற்கை குறித்து கட்டாயமாக்கப்படவுள்ள நடைமுறை
ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான சிங்கள மாணவர்கள் தமிழை இரண்டாவது மொழியாகவும், தமிழ் மாணவர்கள் சிங்களத்தை இரண்டாவது மொழியாகவும் கற்க வேண்டியது கட்டாயமாக்கப்படவுள்ளதாக கல்வி…
Read More » -
புதியவர்களுக்கு பதவி – அரசாங்கத்தின் அமைச்சரவையில் மாற்றம்.!
எதிர்வரும் நாட்களில் அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஆளும் கட்சியின் பிரதம அமைப்பாளரும் போக்குவரத்து அமைச்சருமான பிமல் ரட்நாயக்க இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். தாம்…
Read More » -
இலங்கையுடன் IMF விரைவில் முன்னெடுக்கப்படவுள்ள உடன்பாடு
சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதி வசதிக்கான (EFF) நான்காவது மதிப்பாய்வு குறித்து ஊழியர்கள் மட்டத்திலான உடன்பாட்டை விரைவில் எட்ட எதிர்பார்க்கிறோம் என்று சர்வதேச நாணய நிதியம்…
Read More » -
News
மின்னல் தாக்கம் தொடர்பில் சிவப்பு எச்சரிக்கை
கடுமையான மின்னல் தாக்கம் தொடர்பில் நான்கு மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, ஊவா மாகாணம், மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் இன்று கடுமையான…
Read More » -
உப்புத் தட்டுப்பாட்டுக்கான தீர்வு தொடர்பில் வெளியான அறிவிப்பு!
நாட்டில் நிலவும் உப்புத்தட்டுப்பாட்டுக்கு இன்றுடன் தீர்வு கிடைக்கும் என்று அரசாங்கத் தரப்பில் இருந்து அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய உப்புக்கூட்டுத்தாபனம் இறக்குமதி செய்யும் உப்பு இன்றைய தினம் கிடைக்கப்பெறும் சாத்தியம்…
Read More » -
News
டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதியில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்
இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. இதன்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 303.58 ரூபாவாகவும், கொள்வனவு விலை 295.18 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.…
Read More » -
News
இறக்குமதி செய்யப்பட்டுள்ள வாகனங்கள் தொடர்பில் வெளியான தகவல்
இலங்கையில் இறக்குமதி தடை நீக்கப்பட்டதில் இருந்து இதுவரையில் 200 மில்லியன் டொலர் பெறுமதியான வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இது தொடர்பில் இலங்கை…
Read More » -
News
தேங்காய் தட்டுப்பாட்டுக்கு விரைவில் தீர்வு : வெளியான தகவல்
கடந்த வருடத்தின் மே மற்றும் ஜூன் மாதங்களுடன் ஒப்பிடும் போது இந்த வருடம் மே மற்றும் ஜூன் மாதங்களில் தேங்காய் அறுவடையில் அதிகரிப்பு எதிர்பார்க்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.…
Read More » -
News
முஸ்லிம் பாடசாலைகளின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு
நாட்டில் உள்ள அனைத்து முஸ்லிம் பாடசாலைகளும் எதிர்வரும் 26 மற்றும் 27 ஆம் திகதிகளில் வழமைப்போல் நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் கல்வி, உயர்கல்வி மற்றும்…
Read More » -
News
வெளிநாட்டு மாணவர்கள் சேர தடை – ட்ரம்பின் அதிரடி அறிவிப்பு
உலகின் முன்னணி கல்வி நிறுவனமான ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் (Harvard University) வெளிநாட்டு மாணவர்கள் சேர தடை விதிக்கப்பட்டுள்ளது. குறித்த உத்தரவானது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பினால் (Donald…
Read More »