ASAL Reporter
-
News
இலங்கை அணிக்கு ஆறுதல் வெற்றி!
இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான போட்டியில் இலங்கை அணி 140 ஓட்டங்களால் இமாலய வெற்றியை பதிவு செய்துள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப்…
Read More » -
News
இலங்கைக்கு கிடைத்த பல மில்லியன் டொலர்கள்
2024 டிசம்பர் மாதத்தில் புலம்பெயர் தொழிலாளர்களிடமிருந்து இலங்கைக்கு (Sri Lanka) அனுப்பப்பட்டுள்ள வெளிநாட்டுப் பணம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, மொத்தம் 613.8 மில்லியன் அமெரிக்க டொலர்கள்…
Read More » -
News
ஓய்வூதியதாரர்களுக்கான கொடுப்பனவு : அரசாங்கம் வெளியிட்ட மகிழ்ச்சி தகவல்
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் (Gotabaya Rajapaksa) நிர்வாகத்தால் 2020 ஆம் ஆண்டு இரத்துச் செய்யப்பட்ட ஓய்வூதிய அதிகரிப்புச் செயல்முறையை மீண்டும் நடைமுறைப்படுத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளது.…
Read More » -
News
புலம்பெயர்ந்தோரை வெளியேற்றிய பிரித்தானியா அரசாங்கம்!
பிரித்தானியாவில் (UK) இருந்து நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விட அதிகமான எண்ணிக்கையில் சட்டவிரோத புலம்பெயர்ந்தோரை அந்நாட்டு அரசாங்கம் வெளியேற்றியுள்ளது. 2018ஆம் ஆண்டிலிருந்து இதுவரை பிரித்தானியாவிலிருந்து வெளியேற்றப்பட்ட சட்ட விரோத…
Read More » -
News
அரிசி இறக்குமதி குறித்து வௌியான தகவல்!
அரிசி இறக்குமதி செய்வதற்கான கால அவகாசம் நேற்று (10) நள்ளிரவுடன் நிறைவடைந்துள்ளது. நேற்று நள்ளிரவு நிலவரப்படி நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட மொத்த அரிசியின் அளவு 167,000 மெட்ரிக்…
Read More » -
News
புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறு : வெளியான அறிவிப்பு!
2024ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் பெப்ரவரி 10 முதல் 12 ஆம் திகதிக்குள் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. குறித்த விடயத்தை பரீட்சைகள்…
Read More » -
News
மருந்துகளின் விலை தொடர்பில் வெளியான தகவல்
நாட்டில் 90 வகையான மருந்துகளின் விலைகளை குறைப்பதற்கு ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபை திட்டமிட்டுள்ளது. இதற்காக சில மருந்து நிறுவனங்கள் மாவட்ட நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கிற்கு இடையூறு…
Read More » -
News
பங்குச் சந்தையில் EPF க்கு பல பில்லியன் ரூபாய் இலாபம்
கொழும்பு பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களில் ஊழியர் சேமலாப நிதியம் (EPF) செய்த முதலீடுகளின் சந்தை மதிப்பு 2024 செப்டம்பர் 30 ஆம் திகதிக்கு 109.69 பில்லியன்…
Read More » -
News
ஆசிரியர் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன
ஆசிரியர் கல்லூரிகளின் இறுதி பரீட்சை குறித்து பரீட்சைத் திணைக்களம் விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, பட்டதாரி அல்லாத பயிற்சி ஆசிரியர்களுக்கான பயிற்சி பாடநெறிகளுக்கான பரீட்சையை 2025…
Read More » -
News
நாட்டின் சில பகுதிகளில் இன்றையதினம் இடியுடன் கூடிய மழை!
நாட்டின் சில பகுதிகளில் இன்றையதினம் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடக்கு,…
Read More »