ASAL Reporter
-
News
நாட்டு மக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை!
பதில் பொலிஸ் மா அதிபரின் பெயரை குறிப்பிட்டு போலியான PDF கோப்பு தற்போது பரப்பப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மின்னஞ்சல் மற்றும் வட்ஸ்அப் ஊடாக இந்த போலி கோப்பு…
Read More » -
News
வெளிநாடொன்றுக்கு ஒரு வருட விசா வழங்க அரசாங்கம் விசேட திட்டம்
2025 ஓகஸ்ட் முதல் மாலைத்தீவுகளிலிருந்து வரும் குடிமக்களுக்கு இலங்கை அரசாங்கம் ஒரு வருட விசா வழங்கும் என்று வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் அறிவித்துள்ளார். கொழும்பில் நேற்று…
Read More » -
News
மக்களின் வாகன கனவு : மத்திய வங்கி சுற்றறிக்கை வெளியீடு
கடந்த வாரத்திலிருந்து வாகனங்களுக்கான நிதியளிப்பு கடன்களை நாடும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக அந்த துறையைச் சேர்ந்த நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. வாகன நிதியளிப்புக்கான கடன் மதிப்பை மாற்றி…
Read More » -
News
நாடாளுமன்றத்தில் AI தொழில்நுட்பம்!
நாடாளுமன்ற செயற்பாடுபகளில் AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அதற்கான ஒரு முன்னோடித் திட்டம் சமீபத்தில் நாடாளுமன்றத்தில் செற்படுத்தப்பட்டது. பொது நிதிக் குழுவின் தலைவர் நாடாளுமன்ற…
Read More » -
News
பாடசாலை நேரங்களில் ஏற்படவுள்ள மாற்றம் – மாணவர்களின் நிலை என்ன!
புதிய கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் முப்பது நிமிடங்கள் நீட்டிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். அத்துடன் ஒவ்வொரு பாடநேரமும் 45 நிமிடங்கள்…
Read More » -
News
சாரதி அனுமதி பத்திர செலவீனங்கள் தொடர்பில் அரசின் அறிவிப்பு.!
அரசாங்கம் தங்களது சாரதி அனுமதிப்பத்திர மென்பொருள் பராமரிப்பு ஒப்பந்தத்தின் வருடாந்த செலவை ரூ. 184 மில்லியனில் இருந்து ரூ. 28 மில்லியனாக குறைத்துள்ளதாக போக்குவரத்து பிரதி அமைச்சர்…
Read More » -
News
ராஜிதவின் முன் பிணை மனு: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
தனது முன் பிணை மனுவை நிராகரித்து கொழும்பு நீதிவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மீள பரிசீலனை செய்து தன்னைப் பிணையில் விடுதலை செய்யுமாறு முன்னாள் அமைச்சர் ராஜித…
Read More » -
News
கனேடிய வேலைவாய்ப்பு வீதம்: வெளியான அறிவிப்பு
கனடாவில் கடந்த மூன்று மாதங்களில் நாட்டின் வேலைவாய்ப்பு நிலை இரண்டு வீதமாக உயர்வடைந்துள்ளது. குறித்த விடயம், கனடாவின் அரசாங்க புள்ளிவிவர திணைக்களம் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.…
Read More » -
News
இலங்கைக்கு இலவச விசா: வெளியானது 40 நாடுகளின் முழுப்பட்டியல்!
இலங்கையில் விசா கட்டணம் தள்ளுபடி செய்யப்பட்டுள்ள நாடுகளில் முழுப் பட்டியல் வெளியாகியுள்ளது. நாட்டின் சுற்றுலாத் துறையை ஊக்குவிக்க அரசாங்கம் 40 நாடுகளிலிருந்து வருவோருக்கு வீசா கட்டணம் வசூலிக்காமல்…
Read More » -
News
7500 ரூபாயாக அதிகரிக்கப்படும் உதவித்தொகை – மகிழ்ச்சி செய்தி
மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் உதவித் தொகையை எதிர்காலத்தில் 5000 ரூபாவில் இருந்து 7500 ரூபாவாக அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அரச தரப்பு அறிவித்துள்ளது. அடுத்த 10 ஆண்டுகளுக்குள்…
Read More »