ASAL Reporter
-
News
தொடருந்து திணைக்களம் வெளியிட்டுள்ள விசேட அறிக்கை
முன்பதிவு செய்யப்பட்ட இருக்கைகளுக்கான பயணச்சீட்டு மற்றும் பணத்தைத் திரும்பப் பெறுவது தொடர்பில் இலங்கை தொடருந்து திணைக்களம் (Sri Lanka Railway Department) விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. தொடருந்து இருக்கைகளை…
Read More » -
News
புதிய விரிவுரையாளர்களை இணைக்க அனுமதி
பல்கலைக்கழகங்களுக்கு புதிய விரிவுரையாளர்களை இணைத்துக் கொள்ள பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு ( University Grants Commission) அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பிரதமர் ஹரிணி அமரசூரியவுடன் (Harini Amarasuriya) கலந்துரையாடிய…
Read More » -
News
ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம்
அரச நிறுவனங்கள் பொதுமக்களுக்கு வகைகூறுதலை உறுதி செய்வதற்காக அமைச்சுக்களில் விசாரணை அலகுகளை நிறுவுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இது தொடர்பான அமைச்சரவை தீர்மானம் பின்வருமாறு… 16. அரச…
Read More » -
News
ஜனவரி முதல் 10 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு
சிறுநீரக நோயாளர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவு தொடர்பில் கிராம அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், டிசம்பர் மாதத்தின் பின்னர்…
Read More » -
News
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் ஏற்படவுள்ள மாற்றம்
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை (Jaffna International Airport) விரிவுபடுத்த அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போதைக்கு இலங்கையில் உள்ள சர்வதேச விமான நிலையங்களில் மத்தளை விமான நிலையம் (Mattala…
Read More » -
News
2025 இற்கான ஓய்வூதிய கொடுப்பனவு தொடர்பில் வெளியான அறிவிப்பு
2025ஆம் ஆண்டுக்கான ஓய்வூதியம் வழங்கப்படும் திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. குறித்த விடயம் சுற்றறிக்கை ஒன்றின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில், ஜனவரி, பெப்ரவரி, மார்ச், செப்டம்பர், ஒக்டோபர், நவம்பர், டிசம்பர்…
Read More » -
News
நியூசிலாந்து அணி 45 ஓட்டங்களால் வெற்றி!
இலங்கை அணிக்கும் நியூசிலாந்து அணிக்கும் இடையிலான இரண்டாவது ரி20 போட்டியில் நியூசிலாந்து அணி 45 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. Mount Maunganui யில் இடம்பெற்ற இந்த போட்டியில்…
Read More » -
News
எழுதுவினைப் பொருட்களுக்கான கொடுப்பனவு தொடர்பில் விசேட அறிவிப்பு
கற்றல் நடவடிக்கையினை முன்னெடுக்கும் அஸ்வெசும பயனாளிகளின் பிள்ளைகளுக்கான 6000 ரூபாய் கொடுப்பனவு கடந்த வௌ்ளிக்கிழமை அஸ்வெசும வங்கி கணக்குகளுக்கு திறைசேரி ஊடாக வழங்கப்பட்டுள்ளது. நிதி மற்றும் பொருளாதார…
Read More » -
News
“கிளீன் சிறிலங்கா” வேலைத்திட்டம் புத்தாண்டில் ஆரம்பம்
அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படவுள்ள “கிளீன் சிறிலங்கா” வேலைத்திட்டம் எதிர்வரும் 1ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது. ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு…
Read More » -
News
பாடசாலை இடம்பெறும் நாட்களின் எண்ணிக்கையில் மாற்றம்
2025 ஆம் ஆண்டில் பாடசாலை இடம்பெறும் நாட்களின் எண்ணிக்கையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அரசாங்கம் வருடத்திற்கு 210 நாட்களுக்கு பாடசாலைகளை நடாத்தினாலும் அடுத்த வருடத்தில் அதன் எண்ணிக்கையை 181…
Read More »