ASAL Reporter
-
News
மக்களுக்கு முக்கிய அறிவிப்பு: கட்டாயமாக்கப்பட்ட வரி செலுத்துவோர் அடையாள எண்
மோட்டார் போக்குவரத்து திணைக்களத்திலிருந்து (DMT) அனைத்து சேவைகளையும் பெறுவதற்கு வரி செலுத்துவோர் அடையாள எண் (TIN) கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஏப்ரல் 15 ஆம் திகதி முதல் தொடர்புடைய…
Read More » -
News
வாட்ஸ்அப் அறிமுகப்படுத்தியுள்ள புதிய வசதி
உலகில் அதிக மக்கள் பயன்படுத்தும் சமூக ஊடகங்களில் ஒன்றான வாட்ஸ்அப் (Whatsapp)புதிய அம்சம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில்(status) பாடல்கள் வைத்துக்கொள்ளும் வகையில் புதிய வசதியை…
Read More » -
News
உள்ளூராட்சித் தேர்தலுக்கான செலவு வரையறை வெளியீடு
உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஒரு வேட்பாளர் எவ்வளவு பணத்தைச் செலவிடலாம் என்பதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவால் வரையறைகள் விதிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு தொகுதிகளிலும் வசிக்கும் மக்களின் எண்ணிக்கையைக் கருத்திற்கொண்டு இந்த…
Read More » -
News
நாட்டில் புதிதாகக் களமிறங்கும் சிறப்பு அதிரடிப் படை
நாட்டில் சட்டவிரோதமான நடவடிக்கைகளை ஒடுக்குவதற்கும், பாதுகாப்பை மென்மேலும் உயர்த்துவதற்கும், உறுதி செய்வதற்கும் 500 சிறப்பு அதிரடிப் படையினர் களமிறங்கப் போகின்றனர் என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த…
Read More » -
News
சாதாரண தர பரீட்சை தொடர்பில் வெளியான அறிவிப்பு
2024 ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சையின் (GCE O/L)விடைத்தாள் திருத்தும் பணிகள் ஏப்ரல் முதலாம் (01) திகதி முதல் ஆரம்பிக்கப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.…
Read More » -
News
இலங்கையில் அறிமுகமாகும் புதிய சட்டம்
குற்றச் செயல்களின் உருவாக்கம் தொடர்பில் புதிய சட்டமூலம் ஒன்று எதிர்வரும் 8 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குற்றச் செயல்களால் ஈட்டப்பட்ட வருமானத்தை மீட்டு,…
Read More » -
News
புதிய குடிநீர் இணைப்பு குறித்து வெளியான அவரச அறிவிப்பு
புதிய நீர் இணைப்புகளுக்கான நிகழ்நிலை விண்ணப்ப செயல்முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் சபை (NWSDB) இது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன்படி, புதிய…
Read More » -
News
எக்ஸ் தளத்தை விற்பனை செய்த எலோன் மஸ்க்!
தொழிலதிபர் எலோன் மஸ்க் (Elon Musk) சமூக வலைத்தளமான எக்ஸ் தளத்தை தனது சொந்த நிறுவனமான எக்ஸ் ஏ.ஐ. (xAI) என்ற செயற்கை நுண்ணறிவு நிறுவனத்துக்கு விற்பனை…
Read More » -
News
பாடசாலை மாணவர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள ஆபத்து!
இலங்கையில் 7.5 சதவீத பாடசாலை மாணவர்களுக்கு நெருங்கிய நண்பர்கள் இல்லை என்று புதிய ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது. மாணவர்கள் அதிகமாக கையடக்க…
Read More » -
News
காலநிலை மாற்றம் தொடர்பான அறிவிப்பு
நாட்டின் சில இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இதற்கமைய மேல்,சப்ரகமுவ, தென்,…
Read More »