ASAL Reporter
-
News
கெஹெலியவின் மகள்கள் மற்றும் மருமகன் ஆகியோர் கைது
முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் இரண்டு மகள்கள் மற்றும் மருமகன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். பணமோசடி குற்றச்சாட்டுகள் தொடர்பான தொடர்ச்சியான விசாரணையின் பேரில் அவர்கள் இன்று(19) கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.…
Read More » -
News
வாகனம் வாங்க காத்திருப்போருக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்
இலங்கையில் இந்த ஆண்டு ஜனவரி முதல் 73,400 க்கும் மேற்பட்ட வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் (DMT) தெரிவித்துள்ளது. இதன் மூலம் நாட்டில் நிலவிய…
Read More » -
News
வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு: தொடருந்து பயணிகளுக்கு நற்செய்தி
பதவி உயர்வு உள்ளிட்ட பல பிரச்சினைகள் தொடர்பாக இன்று (19) நள்ளிரவு முதல் ஆரம்பிக்க இருந்த தொடருந்து கட்டுப்பாட்டாளர்களின் 48 மணி நேர வேலைநிறுத்தம் இரண்டு வாரங்களுக்கு…
Read More » -
News
குறைந்தது தேங்காய் விலை : மகிழ்ச்சியில் மக்கள்
நாட்டில் தேங்காய் விலை அதிகரிப்பு என்பது பாரிய சிக்கலை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது தேங்காய் விலை குறைவடைந்துள்ளதை மக்கள் வரவேற்றுள்ளனர். குறிப்பாக கொழும்பில் தேங்காய் ஒன்றின் விலை…
Read More » -
News
தயாராக இருங்கள்..! ட்ரம்பின் மற்றுமொரு அதிரடி அறிவிப்பு
கனடாவில் (Canada) நடந்த G7 உச்சிமாநாட்டிலிருந்து திரும்பும் போது, தேசிய பாதுகாப்பு சபை தயாராக இருக்க வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். தேசிய…
Read More » -
News
2029-ல் புதிய பாடத்திட்டம் : பிரதமர் வெளியிட்ட அறிவிப்பு
2026 – ல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள புதிய கல்வி சீர்திருத்தங்களுக்கான வழிகாட்டுதல்களை 2025 ஓகஸ்டில் வெளியிட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பிரதமர் மற்றும் கல்வி, உயர்கல்வி, தொழிற்கல்வி அமைச்சர்…
Read More » -
News
எரிபொருள் பற்றாக்குறை தொடர்பில் அமைச்சு வெளியிட்டுள்ள தகவல்
நாட்டில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக போலியான தகவல்கள் பரப்பப்பட்டு வருவதாக எரிசக்தி அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது. மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழ்நிலை காரணமாக நாட்டில் எண்ணெய் பற்றாக்குறை…
Read More » -
News
இலங்கையின் ஏற்றுமதி துறைக்கு ஏற்படவுள்ள ஆபத்து!
உலகளாவிய வர்த்தகப் போரினால் இலங்கையின் ஏற்றுமதி துறைக்கு ஏற்படும் பேரழிவு தாக்கம் குறித்து ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் உயர் ஸ்தானிகர் எச்சரித்துள்ளார். ஜெனீவாவில் மனித…
Read More » -
News
48 மணிநேர வேலைநிறுத்தத்தில் தொடருந்து ஓட்டுநர்கள்
எதிர்வரும் வெள்ளிக்கிழமை(20.06.2025) நள்ளிரவு முதல் 48 மணிநேர வேலைநிறுத்தத்தில் ஈடுபட தொடருந்து ஓட்டுநர்கள் தீர்மானித்துள்ளனர். தொடருந்து ஓட்டுநர்களின் தொழில்முறை உரிமைகள் மற்றும் பணி நிலைமைகள் தொடர்பான பல பிரச்சினைகள் காரணமாக…
Read More » -
News
தனியார் பேருந்து சாரதிகளுக்கு ஓய்வூதியம் : அமைச்சர் அதிரடி அறிவிப்பு
அரச பேருந்து சாரதிகளைப் போலவே, தனியார் பேருந்து சாரதிகளுக்கும் ஓய்வூதியம் வழங்கும் சமூகப் பாதுகாப்பு முறையை அறிமுகப்படுத்துவது குறித்து பரிசீலித்து வருவதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும்…
Read More »