ASAL Reporter
-
News
மின்சாரக் கட்டணம் திருத்தம் தொடர்பில் வெளியான தகவல்
மின் கட்டணம் குறைப்பு சதவீதம் 35% முதல் 40% வரை வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து அதிக அளவில் மின்சாரம்…
Read More » -
News
பதவி நீக்கப்பட்ட நிஹால் தல்துவ – காவல்துறையில் அதிரடி மாற்றங்கள்
காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் சட்டத்தரணி நிஹால் தல்துவ (Nihal Thalduwa) பதவி நீக்கப்பட்டுள்ளார். இதன்படி, புதிய காவல்துறை ஊடகப் பிரிவின் பணிப்பாளர்…
Read More » -
News
அமைச்சரவை தீர்மானங்கள்
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு தற்போது நடைபெற்று வருகிறது. அஸ்வெசும குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகளுக்கு பாடசாலை உபகரணங்களை பெற்றுக்கொள்ள ஒரு குழந்தைக்கு 6,000 ரூபாய் உதவித்தொகை.…
Read More » -
News
லிட்ரோ சமையல் எரிவாயு விலை திருத்தம் தொடர்பில் வெளியான தகவல்
மாதாந்த லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலையில் திருத்தம் தொடர்பில் இன்று அறிவிக்கப்படும் என லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. அந்த வகையில், டிசம்பர் மாதத்திற்கான விலை திருத்தம்…
Read More » -
News
மீண்டும் கடவுச்சீட்டு விநியோகத்தில் நெருக்கடி… வெளியான தகவல்
குடிவரவு திணைக்களம் (Department of Immigration) பத்து இலட்சம் சாதாரண கடவுச்சீட்டுகளை மீள் கொள்வனவு செய்வதற்கான விலை மனுக்கோரல்களை விடுக்க தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது இலத்திரனியல்…
Read More » -
News
தேர்தல் செலவு அறிக்கை குறித்து வௌியான அறிவிப்பு
பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், வேட்பாளர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் செயலாளர்கள் மற்றும் சுயேச்சைக் குழுக்களின் தலைவர்களின் ஊடாக தங்களது வருமானச் செலவு அறிக்கையை எதிர்வரும் 6ஆம் திகதி…
Read More » -
News
புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் வௌியான அறிவிப்பு
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் முதலாவது வினாத்தாளின் 3 கேள்விகள் முன்கூட்டியே கசிந்ததாக தெரிவிக்கப்படும் நிலையில், குறித்த 3 வினாக்களுக்குமான முழுமையான புள்ளிகளை பரீட்சைக்கு தோற்றிய அனைத்து…
Read More » -
News
நாட்டிலுள்ள வாட்ஸ்அப் பயனர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை!
இலங்கையில் உள்ள வாட்ஸ்அப் பயனர்களுக்கு இலங்கை கணினி அவசர பதில் மன்றம் கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. அதன்படி, மூன்றாம் தரப்பினருக்கு அவர்களின் தொலைபேசி இலக்கங்களில் பெறப்பட்ட சரிபார்ப்புக் குறியீட்டை (OTP)…
Read More » -
News
ஜனவரியில் எரிபொருள் விலையில் ஏற்படவுள்ள மாற்றம்
ஜனவரி மாதம் முன்வைக்கப்படும் வரவு செலவுத்திட்டத்தில் எரிபொருள் விலை நிரந்தரமாக கட்டுப்படுத்தப்படும் என விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் பேராசிரியர் கிரிஷாந்த அபேசேன ( Chrishantha Abeysena) தெரிவித்துள்ளார். டிசம்பர் மாதம்…
Read More » -
News
அநுர அரசின் எம்பிக்களுக்கு கிடைத்த ஏமாற்றம்
ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு உத்தியோகபூர்வ வாகனம் வழங்க அரசாங்கம் எடுத்த தீர்மானம் மீளப்பெறப்பட்டுள்ளதாக அரச உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அரசாங்க உறுப்பினர்களின் உத்தியோகபூர்வ கடமைகளுக்கு உத்தியோகபூர்வ வாகனத்தை…
Read More »