ASAL Reporter
-
News
மீண்டும் எரிபொருள் வரிசை: நாட்டு மக்களுக்கு அரசு விடுத்துள்ள வேண்டுகோள்
எரிபொருள் பற்றாக்குறை குறித்த போலி மற்றும் தவறான செய்திகளால் பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என அரசு பொதுமக்களுக்கு வேண்டுகொள் விடுத்துள்ளது. குறித்த விடயத்தை எரிசக்தி அமைச்சு வெளியிட்ட…
Read More » -
News
அமெரிக்க டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்
இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) இன்றைய நாளுக்கான (16.06.2025) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க (USD) டொலர் ஒன்றின் கொள்முதல்…
Read More » -
News
கொழும்பு அரசியல் பரபரப்புக்கு முற்றுப்புள்ளி
பல ஆண்டுகளுக்கு பின்னர் கொழும்பு ஒரு பெரிய அரசியல் மாற்றத்தைக் கண்டுள்ளது. தேசிய மக்கள் சக்தியின் வ்ராய் கெலி பல்தசார் கொழும்பு மாநகர சபையின் புதிய மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதன்…
Read More » -
News
நீதியரசர்களாக பதவி உயர்த்தப்பட்டுள்ள மேல் நீதிமன்ற நீதிபதிகள்!
மேல்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களாக இரண்டு, மேல் நீதிமன்ற நீதிபதிகளை நியமிப்பதற்கு அரசியலமைப்பு பேரவை, ஒப்புதல் அளித்துள்ளது. சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையிலான அரசியலமைப்பு பேரவை, அண்மையில் கூடி, தலைமை நீதியரசர்…
Read More » -
News
க.பொ.த. உயர்தர பரீட்சை : சிறந்த பெறுபேறு பெற்ற மாணவர்களுக்கு வெளியான நற்செய்தி
2023/2024 க.பொ.த உயர்தரப் பரீட்சையில் மாவட்ட மட்டத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களை மாகாண மட்டத்தில் பாராட்டும் நிகழ்ச்சித் திட்டத்தை ஜனாதிபதி நிதியம் (President’s Fund –…
Read More » -
News
வலுவிழக்கும் இலங்கை ரூபா! 2025இல் பதிவான நிலவரம்
இந்த ஆண்டு இதுவரை அமெரிக்க டொலருக்கு எதிராக ரூபாயின் மதிப்பு 2.2% குறைந்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது. மத்திய வங்கியின் வாராந்திர பொருளாதார அறிக்கையில் இந்த விடயம்…
Read More » -
News
ஈரான் – இஸ்ரேல் அதிகரிக்கும் மோதல்: உச்சம் தொடும் எரிபொருள் விலை
இஸ்ரேல் (Israel) மற்றும் ஈரான் இடையிலான போர்ப் பதற்றம் காரணமாக உலக சந்தையில் கச்சா எண்ணெய் (Crude Oil) விலைகள் உயர்ந்துள்ளன. அதன்படி, WTI கச்சா எண்ணெயின்…
Read More » -
News
சாரதிகளுக்கு பொலிஸார் வழங்கியுள்ள அவசர அறிவித்தல்
வாகனங்களை செலுத்தும் போது அவதானத்துடன் செயற்படுமாறு சாரதிகளுக்கு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர். மழையுடனான வானிலை தொடரும் நிலையில் இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் பதில் பொலிஸ் ஊடக…
Read More » -
News
பாரிய மோசடி – நிறுத்தப்படும் கல்விக்கான நிதியுதவி!
நாட்டில் கல்வித் திட்டங்களுக்கு கடன் வழங்குவதை நிறுத்த வேண்டியிருக்கும் என்று ஆசிய அபிவிருத்தி வங்கி கல்வி மற்றும் உயர்கல்வி அமைச்சை எச்சரித்துள்ளது. ஆசிய வளர்ச்சி வங்கி பிரதிநிதிகள்…
Read More » -
News
வரி குறைப்பு தொடர்பில் வெளியான தகவல்.
இந்த ஆண்டு விதிக்கப்பட்ட வரிகளில் எந்தக் குறைப்பையும் செய்ய வேண்டாம் என்று சர்வதேச நாணய நிதியம் அரசாங்கத்திற்குத் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. மின்சாரக் கட்டணங்களில் 15% அதிகரிப்பு மற்றும்…
Read More »